கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளராக நான்கு உலகக் கிண்ணங்களை வென்ற பிரேசில் கால்பந்து ஜாம்பவான் மரியோ ஜகாலோ (Mario Zagallo) தனது 92 வயதில் காலமானார். மரியோ ஜகாலோ, 1958 மற்றும் 1962 இல் இரண்டு உலகக் கிண்ணங்களை வென்ற பிரேசில் அணியின் ஒரு... Read more »
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் ஏற்பட்ட மினி சூறாவளியையடுத்து குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் சேதமடைந்திருப்பதாக வாகரை பிரதேச செயலாளர் க.அருணன் தெரிவித்தார். குறித்த பகுதியில் நேற்று இரவு மினி சூறாவளி உருவானது. இதனையடுத்து வாகரை காயங்கேணி கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி... Read more »
மியான்மரில் சிக்கியுள்ள 56 இலங்கையர்களை அவசர நடவடிக்கை மூலம் விடுவிக்க மியான்மர் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மியான்மர் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதுடன், தீவிரவாத... Read more »
இலங்கையில் 6 இலட்சத்து 97, 800 குடும்பங்கள் தமது அன்றாட உணவுக்காக கடன் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி அவர்... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன எடுக்கும் எந்தவொரு அரசியல் தீர்மானத்திலும் குடும்ப உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதில்லை. தேவையற்ற பொய்யான அறிக்கைகளால்... Read more »
சமூக ஊடக நிறுவனமான Meta தொடர்ந்து பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை மீறுவதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது. இதில் பயனர்களின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்காணித்து, குறிப்பிட்ட விளம்பரங்களுக்காகப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. மொபைல், ஸ்மார்ட் வாட்ச், ஏதேனும் ஒரு உணவு குறித்து நீங்கள் பேசிக்கொண்டிருந்த பிறகு, பேஸ்புக்கை ஓபன்... Read more »
தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டை இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆரம்பித்துவைத்தார். இன்று 6ஆம் திகதி மற்றும் 7,8ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெறும் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு... Read more »
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேற்றைய தினம் வன்முறை கும்பல் ஒன்றினால் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் முரண்பாடு காரணமாகவே நேற்றைய தினம் முச்சக்கர வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டதாக... Read more »
கொழும்பில் தங்க நகைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வற் வரிஅறவிடப்படுவதாக தேசிய தங்க நுகர்வோர் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாகவது, தங்க நகைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் வற் தொகையை அரசாங்கத்திற்கு செலுத்துவார்களா? இல்லையா ?என்பது குறித்து தெளிவான... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவுக்கு வடக்கை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளரும் ஐக்கிய இளைஞர் சக்தியின் உப தலைவருமாகிய லக்ஷயன் முத்துக்குமாரசாமியும் , வவுனியா மாவட்ட அமைப்பாளர் நிரோஸ்குமார் சாந்திகுமார் ஆகியோர்... Read more »

