சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முதல் சூரியப் பயணமான ஆதித்யா எல்1 அதன் இலக்கில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் அறிவித்துள்ளார். ஆதித்யா-எல்1 அதன் எல்1 (Lagrangian point1) புள்ளியை இன்று மாலை 4 மணியளவில் அடைந்துள்ளதாகவும்,... Read more »
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் அவுஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 2-0 என்ற ரீதியில் முன்னிலைப்பெற்றுள்ளது. இதனையடுத்து 56.25 சதவீத புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா முதலிடம்பிடித்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் இந்தியா... Read more »
பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (06) முற்பகல் யாழ்.மாவட்ட சர்வ மதத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாண... Read more »
மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் நேற்று ஐஸ் போதைபொருள் அருந்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பொல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் பதினாறு வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்தாக மாத்தறை பொலிஸார்... Read more »
காலி சிறைச்சாலையில் மேலும் 05 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைதிகள் குழு தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்தார். காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாத்தறை சிறைச்சாலையில் 2 கைதிகள் பின்னர் உயிரிழந்த போதிலும்,... Read more »
இலங்கையில் தட்டம்மை தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துவதில் UNICEF சுகாதார அமைச்சுக்கு ஆதரவளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒன்பது மாவட்டங்களில் அமைந்துள்ள 1,600 இற்கும் மேற்பட்ட சிகிச்சை நிலையங்களில் முதற்கட்ட தடுப்பூசித் திட்டம் இன்று முதல் (06) ஆரம்பிக்கப்படுகிறது. முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல்... Read more »
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா உலக சக்தியாக உருவெடுத்துள்ளது என்று சீன அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. சீனாவில் உள்ள பியூடான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மைய இயக்குநர் சாங் ஜியோடாங், சீன அரசு நாளிதழான குளோபல் டைம்ஸில் இந்தியாவின் அரசியல், பொருளாதார... Read more »
சூரியனை ஆய்வுசெய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம், இன்று மாலை எல் 1 புள்ளியை சென்றடைகிறது. சூரியனை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் ஆதித்யா எல் 1 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. இதற்காக கடந்த செப்டம்பர் 2ஆம்... Read more »
மின்சார சபையின் ஊழியர்களை பணி இடைநிறுத்தம் செய்யுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். குறித்த கடிதத்தில், மின்சார சபையின் சேவைகளை சீர்குலைக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக அவரது அமெரிக்க குடியுரிமையை ரத்துசெய்யும் ஆலோசனைகளை அவர் நடத்தி வருகிறார். எதிர்காலத்தில் இது தொடர்பான இறுதி முடிவை... Read more »

