பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவர் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதை சவாலுக்கு உட்படுத்தி சட்டத்தரணிகள் சிலர் இந்த வழக்கை தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர். சட்டவிரோதமாக கைது செய்து தடுத்து... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவில் 1126 குடும்பங்களை சேர்ந்த 3463 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 222 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடரும் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குளங்களின்... Read more »
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை முன்னிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிட தயார் என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா ஏற்கனவே தெரிவித்துள்ளார். ‘எதிர்வரும் ஜனாதிபதித்... Read more »
தென்னிந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சமந்தா. அவரும் நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து 2021 அக்டோபர் மாதம், இருவரும் விவாகரத்து செய்தனர். இந்த நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கேள்விக்கு சமந்தா பதிலளித்தார். அப்போது ரசிகர்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலது பக்கம் சிக்னலை போட்டுவிட்டு இடது பக்கம் வாகனத்தை செலுத்தும் ஒருவர், அவர் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்போகின்றேன் என்று சொல்லும்போதே சந்தேகம் ஏற்படுகின்றது பாராளுமன்றத்தை அதற்கு முன்பாக கலைத்துவிடுகின்றாறோ தெரியவில்லை என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.... Read more »
‘டிமான்டி காலனி’ படத்தின் இரண்டாவது பாகத்தின் ட்ரைலர் வெளியாகி நான்கு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்தின்... Read more »
காஸாவில் ஹமாஸ் அமைப்பினரின் மிகப்பெரிய சுரங்க வழிப் பாதையை இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று கண்டுபிடித்துள்ளனர். காஸாவில் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை, ஹமாஸ் அமைப்பின் மிகப்பெரிய சுரங்க பாதையை கண்டுபிடித்துள்ளது. 4 கி.மீ தூரத்திற்கு பரந்து விரிந்துள்ள... Read more »
மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா தமது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார். நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேராவின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு மேலும் ஒருமாத காலம் அவகாசம் காணப்படுகின்றது. இருப்பினும், உள்நாட்டு... Read more »
யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மூன்று பேர் போதைப்பொருளுடன் கைது இன்று செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை முழுவதும் நேற்று (17) காலை முதல் பொலிஸார் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் போதைப் பொருட்களை கண்டுபிடிக்கும் விசேட தேடுதல்... Read more »
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே நேற்று மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை... Read more »

