கடற்படை முகாம் சித்திரவதை: பொலிஸ் அதிகாரி கைது

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தவுடன் ஒரு நபரை கடத்தி அவரை இரகசிய கடற்படை முகாம் ஒன்றில் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து சித்திரவதை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு பொலிஸ்அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 13 வருடங்களுக்குமுன்னர் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸ் நிர்வாகப் பிரிவின்... Read more »

வெள்ளத்தில் மிதக்கும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் வடக்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 300க்கும் மேற்பட்ட மக்கள் இரவோடு இரவாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் வெள்ளத்தில் சிக்காமல் கட்டடங்களின் மேற்கூரைகளில் ஏறித் தப்பினர். வெள்ளப் பெருக்கு காரணமாக கெய்ர்ன்ஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்து 60... Read more »
Ad Widget

‘பட்ஜட்’ மஹிந்தவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி

ரணிலின் சவால்மிக்க பயணத்துக்கு கிடைத்த அங்கீகாரமே பட்ஜட் வெற்றி. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுக்கோப்புடன் உள்ளமையும் இந்த வெற்றியில் வௌிப்பட்டுள்ளது. நிறைவேற்றதிகாரம் கைமாறப்பட்ட பின்னர் நடப்பவற்றில் பல, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை புறந்தள்ளுவதாக உள்ளன. நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படும் அமைச்சரவை நியமனம், மாவட்ட மற்றும் தொகுதி... Read more »

ஜனவரியில் திட்டமிட்டப்படி தமிழரசு கட்சி மாநாடு: எம்.ஏ. சுமந்திரன் தகவல்

தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் திட்டமிட்டபடி இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையில் இன்று அரசியல் உயர்மட்ட குழு கூட்டம் இடம்பெற்றது. இக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

இன்றைய ராசி பலன்கள் 19.12.2023

மேஷம் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். ரிஷபம் பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.... Read more »

சனி சுக்கிரன் சேர்க்கையால் யோகத்தை பெரும் ராசிகள்

நவகிரகங்களில் சனிபகவான் நீதிமானாக விளங்குபவர். ஒருவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக வாரி வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே தான். நவகிரகங்களில் மெதுவாக நகரக்கூடிய கிரகமாகவும் இவர் இருக்கிறார். இவர் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்து வருவார். இந்த... Read more »

நவபஞ்ச ராஜயோகம் அதிர்ஷ்டத்தை பெற போகும் 3 ராசியினர் யார்?

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் பார்வையை பொறுத்தே மனித வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்வதாக கணிக்கப்படுகிறது. பொதுவாக ஒரு ராசியில் சூரியன் இருக்கும் பொழுது மற்றொரு கிரகங்களுக்கும் இணையும் போது இந்த நவபஞ்ச ராஜயோகம் உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த யோகம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான அதிர்ஷ்டத்தை... Read more »

சனிபகவானால் சங்கடங்களை சந்திக்கப் போகும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் 12 ராசிக்கு பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியினால் 2024ல் சங்கடங்களை அனுபவிக்க போகும்... Read more »

இமாலயப் பிரகடனம் அல்ல : இமாலயப் பிரட்டுருட்டு – அனந்தி சீற்றம்!

இமாலயப் பிரகடனம் என்பது ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையை வலியுறுத்தவில்லை, ஒத்துக்கொள்ளவில்லை. வரலாற்று ரீதியான தனித்துவமான இறைமைக்கு ஈழத்தமிழர்கள் உரித்துடையவர்கள் என்பதை அது உரைக்கவில்லை, உதறிவிட்டுள்ளது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (18)... Read more »

2030 ஆம் ஆண்டுக்குள் உலகில் அனைவருக்கும் பூரண கண்பார்வை

2030 ஆம் ஆண்டுக்குள் உலகில் அனைவருக்கும் பூரண கண்பார்வையை வழங்கும் நிலையான அபிவிருத்தி நோக்கு (SDG) திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில் வடக்கு மாகாணத்தில் கண் பார்வையில் சிக்கல்களை  எதிர்நோக்கியுள்ளவர்களுக்கான சிகிச்சைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கமைய, வடக்கு... Read more »