இலந்தடிய பிரதேசத்தில் (25.01.2024) காரில் கேரள கஞ்சாவை கடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள குத்தகை நிறுவனமொன்றில் கடன் வழங்கும் அதிகாரியாக பணியாற்றியவர் என நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர் ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு... Read more »
பெறுமதி சேர் வரி அதிகரிப்பால் உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்துள்ளதாகவும், எனவே போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் கொள்கலன் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ள எரிபொருள் விலை திருத்தத்துடன் போக்குவரத்துக் கட்டணங்களையும் அதிகரிக்க எதிர்பார்க்கின்றனர். உதிரி பாகங்களின்... Read more »
இலங்கை பாராளுமன்றில் நேற்று (24) நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நாட்டின் மனித உரிமைகளுக்கு பெரும் அடியாகும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச மன்னிப்பிச் சபையின் தெற்காசியாவிற்கான பிராந்திய ஆய்வாளர் தியாகி ருவன்பத்திரன கூறுகையில், நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம்... Read more »
அமெரிக்கப் போர்க் கப்பலான USS John Finn, சர்ச்சைக்குரிய கடற்பகுதியான தாய்வான் நீரிணை வழியாக நேற்று சென்றுள்ளது. தாய்வான் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு பின்னர் அமெரிக்கப் போர் கப்பல் அந்த வழியாக செல்வது இதுவே முதல்முறை. தாய்வான் நீரிணை வழியாக அமெரிக்க போர்... Read more »
மிஹிந்தலை ரஜமஹா விஹாரையின் மாநாயக்க தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 51 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேக நபர் 10 மில்லியன் ரூபா கப்பம் கோரி... Read more »
ஜப்பானின் கியோட்டாவில் உள்ள புகழ்பெற்ற Animation studioவுக்கு தீ வைத்து 36 பேர் இறக்க காரணமாக இருந்த ஜப்பானியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கியோட்டோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய இந்த கியோ அனி என்ற Animation studio மீது கடந்த 2019 ஆம்... Read more »
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் அவரின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர். பிரசன்ன ரணதுங்க, மகிந்தானந்த அளுத்கமகே, இந்திக்க அனுருத்த, சி.பி.ரத்நாயக்க,... Read more »
அத்தனகல நீதவான் நீதிமன்றத்தில் சேவையாற்றும் இளம் சட்டத்தரணி ஒருவரை நீதிமன்றத்தில் இருந்து கலகெடிஹேன பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று சட்டத்தரணி, பெண் சட்டத்தரணிகள் உட்பட 5 பேர் பொது இடத்தில் வைத்து தாக்கிய சம்பவம் குறித்து இன்று முறைப்பாடு கிடைத்துள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவை... Read more »
தென்கொரிய பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். ஆளும் மக்கள் சக்தி கட்சியின் தென்கொரிய பாராளுமன்ற உறுப்பினரான பே ஹியூன்-ஜின் (Bae Hyun-jin) தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதல் நடத்திய சந்தேகநபர்... Read more »
உலகில் முதன்முறையாக நைட்ரஜன் ஹைபோக்ஸியா மூலம் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த தண்டனை அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் வியாழக்கிழமை (25) நிறைவேற்றப்பட உள்ளது. நினைத்துப் பார்க்க முடியாத வகையில் நிறைவேற்றப்படவுள்ள இந்த மரண தண்டனையை தவிர்க்க இறுதிவரை முயற்சிகளை மேற்கொண்ட 58 வயதான... Read more »

