அதிகாரத்தை கைப்பற்றும் சந்திரிகா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி சுதந்திரக் கட்சியின் அரசியல் சபையைக் கூட்டுமாறு கட்சியின் பதில் பொதுச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்,... Read more »

கனடாவில் தமிழ் பெண் மீது கொடூரத் தாக்குதல்: சந்தேகநபர் கைது

கனடாவில் பெண்ணொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தமிழ் குடும்பஸ்தரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 43 வயதான சந்தேகநபர் கடந்த 30ஆம் திகதி ரொறன்ரோவில் உள்ள டொன் மில்ஸ் (Don Mills) ரயில் நிலையத்திற்கு அருகில் பெண்ணொருவரை கொடூரமாக தாக்கியுள்ளார். சம்பவத்தில்... Read more »
Ad Widget

மக்களால் துரத்தப்பப்பட்ட அமைச்சர் டக்ளஸ்

கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் எதிர்ப்பால் அங்கிருந்து அவசர அவசரமாக உந்துருளியில் ஏறி தப்பிசெபெற்றுள்ளார். கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு... Read more »

‘உலகளாவிய இளம் தலைவர்’ ஜீவன் தொண்டமான்

இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், உலகப் பொருளாதார மன்றத்தால் உலகளாவிய இளம் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் இளம் உலகளாவிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதல் அமைச்சர் என்ற பெருமையை அமைச்சர் தொண்டமான் பெற்றுள்ள நிலையில்,... Read more »

ரணில் – பசில் மீண்டும் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இடையில் கொழும்பில் நேற்று வியாழக்கிழமை முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இரண்டுமுறை இருவரும் சந்தித்து பேச்சுகள் நடத்தியிருந்த போதிலும் குறித்த இரண்டு சந்திப்புகளிலும் பசில் ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய தலைவர் யார்?

இலங்கையின் தற்போதைய அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தேர்தலை மையப்படுத்தி பழிவாங்கல், தூற்றல், போற்றல் என எல்லாம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோன்று, சர்ச்சைகளுக்கும் காட்டிக் கொடுப்புகளுக்கும் பஞ்சமிருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு தீனி போடுவது போலவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய செயற்பாடுகள் காணப்படுகின்றன.... Read more »

இனவாத தரப்பை வழிநடத்த தயராகும் சீனா

இலங்கைத் தீவில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவின் இராஜதந்திர நகர்வுகளும் அதிகரித்துள்ளன. பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் இந்த மூன்று நாடுகளின் இராஜதந்திரிகளும் ரகசிய சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்குலத்தின் செல்லப்பிள்ளை என வர்ணிக்கப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தத்... Read more »

இலங்கை தொடர்பில் தென்கொரியாவின் நிலைப்பாடு

தென்கொரியப் பிரதமர் ஹான் டக் சூவுக்கும் (Han Duck Soo) இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு சியோலில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது, இலங்கைக்கு தென்கொரியா அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த,... Read more »

அனுர குமாரவின் மாநாட்டில் சுமந்திரன்

தமிழர் தாயகத்தை சிதைத்து, தமிழரின் இருப்பை அழிக்கும் நோக்கில் இனக்கலவரங்களை ஏற்படுத்தி இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டில் கோர தாண்டவமாடிய ஜே.வி.பினருடன் தமிழ் மக்களின் பிரதிநிதி எனக் கூறிக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கைகோர்க்கிறாரா என பாமரரும், புத்தி ஜீவிகளும் தற்போது கேள்வியெழுப்பி வருகின்றனர். ஐக்கிய தேசியக்... Read more »

பீரிஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் சஜித் அணியுடன் இணைவு

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய) மற்றும் அந்த கட்சியுடன் இணைந்து செயற்படும் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணியின் முதல் கட்ட நகர்வாக இந்த விடயம் பார்க்கப்படுகிறது. எதிர்வரும்... Read more »