ஜனாதிபதியை சந்திக்கப்போவதில்லை: சர்வதேசத்தின் ஊடான ஒரு பொறிமுறையை எதிர்பார்க்கின்றோம்

கிளிநோச்சிக்கு வருகைத்தரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கப்போவதில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை... Read more »

குசல் மற்றும் அசித அமெரிக்கா பயணம்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ள நிலையில், குசல் மெண்டிஸ் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தற்போது அணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசா பிரச்சினை காரணமாக இருவரும் இலங்கை அணியுடன் அமெரிக்கா பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த... Read more »
Ad Widget

ரஃபாவில் இராணுவ செயற்பாடுகளை நிறுத்துமாறு ஐ.நா. உயர் நீதிமன்றம் உத்தரவு

தெற்கு காசா நகரமான ரஃபாவில் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் இந்த உத்தரவுக்கு இணங்க வாய்ப்பில்லை என்ற போதிலும், இந்த விடயம் நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.... Read more »

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு- வெளியான முதல் அறிக்கை

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமை தொடர்பான முதலாவது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்திய நிபுணர் குழுவாலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோர் பயணித்த... Read more »

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களின் உரிமங்களையும் இரத்து செய்ய உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த பின்னணியில், அவ்வாறான உண்மைகள் கண்டறியப்படும் நிலையில், மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்று, 5... Read more »

ரவி கருணாநாயக்கவின் வழக்குக்கு மேல்முறையீடு

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான உயர்மட்ட இலஞ்ச வழக்கில் மேல்முறையீடு செய்ய இலங்கை உயர் நீதிமன்றம் இன்று விசேட அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வழக்கு, ரவி கருணாநாயக்க, முதன்மை வியாபாரி நிறுவனமொன்றின் பணிப்பாளரான அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்பை ஏற்றுக்கொண்டார் என்ற... Read more »

மாஸ்டர்செஃப் செம்பியன் : மகுடம் சூடிய இலங்கை வம்சாவளி பிரித்தானியர்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானிய கால்நடை அறுவை சிகிச்சை நிபுணரான பிரின் பிரதாபன், அந்த நாட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய மிகப்பெரிய சமையல் போட்டியின் 20 ஆவது தொடரில் வெற்றிபெற்று மாஸ்டர்செஃப் செம்பியன் 2024 எனும் மகுடத்தை சூடிக்கொண்டுள்ளார். நடுவர்களான ஜோன் டோரோட்(... Read more »

பூமியை ஒத்த புதிய கிரகம் கண்டுபிடிப்பு

40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பூமி மற்றும் வீனஸ் அளவுள்ள மற்றொரு பூமியைப் போன்ற கிரகத்தை இரண்டு சர்வதேச வானியலாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளனர். இதற்கு Gliese 12 b என்று பெயரிடப்பட்டுள்ளது. Gliese 12 b என்று பெயரிடப்பட்ட இந்த கிரகம் இதுவரை... Read more »

வியட்நாம் தீ விபத்து: 14 பேர் பலி – விசாரணை ஆரம்பம்

வியட்நாம் – மத்திய ஹனோய் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை (24) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வியட்நாமின் தலைநகரில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பிரதேசமான காவ் கியே... Read more »

இறுதி யுத்தத்தில் படையினரின் அநீதிகளை மறுக்கும் இலங்கை அரசாங்கம்

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் போது தங்கள் படையினர் இழைத்த அநீதிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் தெரிவித்துள்ளார். அதேவேளை, கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் நினைவு கூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தியதோடு, தடுத்தும்... Read more »