ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு நாளை புதிய நியமனங்கள்..! உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன், சமூக சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான புதிய நியமனக் கடிதங்கள் நாளை (03.11.2025) வழங்கப்படவுள்ளன. சுகாதாரம் மற்றும்... Read more »
அரசாங்கம் துப்பாக்கி தந்தால் எனக்கு பயிற்சி இல்லாமலே துப்பாக்கியை கையாள முடியும்..! பாதுகாப்பு நோக்கங்களுக்காக கைத்துப்பாக்கிகளை வழங்குமாறு கோரி 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். எனினும் பாதுகாப்புக்காக துப்பாக்கி கோரவில்லை . அரசாங்கம் துப்பாக்கி தந்தால்... Read more »
சற்று முன்னர் மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் விபத்து..! இன்று(02.11.2025) மதியம் 1,மணியளவில் மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலையில் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்திற்கு (SVIAS ) முன்னால் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே மட்டக்களப்பை நோக்கி... Read more »
பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆறு மாவீரர்களின் 18 ஆம் ஆண்டு வீரவணக்க நினைவேந்தல்..! பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆறு மாவீரர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (01.11.2025) சனிக்கிழமை லாக்கூர்நெவ் பகுதியில் காலை 11.00 மணியளிவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரை... Read more »
இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்..! இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ஆரம்பம்..! எதிர்வரும் நவம்பர் 27, தமிழ்த்தேசிய மாவீரர் நாளின் முன்னாயத்தப் பணிகளின் ஆரம்பமாக, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்றைய தினம் (01.11.2025)சிரமதானப் பணிகள் மாவீரர் பணிக்குழுவின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டன. கனகபுரம் மாவீரர் பணிக்குழுவினால், முறைமைப்படுத்தப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி... Read more »
தென்னிலங்கையில் கல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்..! காலியில் பெண் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் காலி, அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதேகம பிரதேசத்தில் நேற்று (31.10.2025) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அஹுங்கல்ல, பாதேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது... Read more »
மாலை தீவில் ‘வருங்காலத் தலைமுறைக்கு’ புகையிலைத் தடை சட்டம் அமல்: உலகின் ஒரே நாடு !! மாலை தீவில் சனிக்கிழமை முதல் தலைமுறைகளுக்கான புகையிலைத் தடை (Generational Prohibition on Tobacco) சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம்,... Read more »
சர்வதேச டி- 20 யில் இருந்து ஓய்வு பெறுவதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு..! நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதாகும் வில்லியம்சன் 2011 ஆம் ஆண்டில் சர்வதேச... Read more »
பல்வேறு குற்றங்களுக்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் கைது..! கொழும்பு வடக்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினால், பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (01) முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் லெல்லம... Read more »

