வெளிநாட்டு உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு எதிராக நுவரெலியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்.

வெளிநாட்டு உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு எதிராக நுவரெலியாவில் கண்டன ஆர்ப்பாட்டம். விலை வீழ்ச்சியை வலியுறுத்தி தேங்காய் உடைத்து போராட்டம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் உருளைக்கிழங்கு வகைகளை முழுமையாக கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தியும் , விலை வீழ்ச்சியை வலியுறுத்தி தேங்காய் உடைத்து நுவரெலியாவில் இன்று (10) திங்கட்கிழமை... Read more »

இரட்டைக் கொலை வழக்கு: 6 பேருக்கு அம்பாறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை!

இரட்டைக் கொலை வழக்கு: 6 பேருக்கு அம்பாறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை! பதியத்தலாவைப் பகுதியில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில், குற்றவாளிகள் ஆறு பேருக்கு அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.... Read more »
Ad Widget

கைதின் போது விழுங்கப்பட்ட 28 ஹெரோயின் பக்கெட்டுக்கள் மீட்பு..!

கைதின் போது விழுங்கப்பட்ட 28 ஹெரோயின் பக்கெட்டுக்கள் மீட்பு..! ஏறாவூரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் 2040 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைது செய்யப்பட்டபோது வாயில் விழுங்கிய 28 பக்கெட்டுகளைக் கொண்ட ஹெரோயின் போதைப்பொருளைச் சிறைச்சாலை மலசல கூடத்தில் மலம்... Read more »

அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு..!

அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு..! சட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையத்தின் ஒழுங்கமைப்பில் “அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு” மற்றும் நாட்டின்... Read more »

யாழில். போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட 23 பேர் கைது..!

யாழில். போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட 23 பேர் கைது..! யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களுடன் 23 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை... Read more »

கெஹெலியவின் குடும்பம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்..!

கெஹெலியவின் குடும்பம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்..! முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் இன்று (10) முற்பகல் இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர். பணச்சலவையின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும்... Read more »

லொறியுடன் பேருந்து மோதி விபத்து..!

லொறியுடன் பேருந்து மோதி விபத்து..! புத்தல – மொனராகலை பிரதான வீதியில், 11 ஆம் மைல்கல் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று ( 10) மதியம் இடம்பெற்றதாக “அத தெரண” செய்தியாளர்... Read more »

செட்டியார் தெருவில் நகை கடையை உடைத்து கொள்ளையிட்டவர் கைது..!

செட்டியார் தெருவில் நகை கடையை உடைத்து கொள்ளையிட்டவர் கைது..! புறக்கோட்டை, செட்டியார் தெரு பகுதியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண விற்பனை நிலையமொன்றில் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க மற்றும் வெள்ளி ஆபரணங்களைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்ற சந்தேகநபரொருவரைப் பேலியகொடைப்... Read more »

ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள்; 1,284 பேர் கைது..!

ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள்; 1,284 பேர் கைது..! விஷப் போதைப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்றும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், கடந்த தினத்தில் மாத்திரம் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது... Read more »

ஜனாதிபதி அனுர பக்கம் சாய்ந்தார் சம்பிக்க ரணவக்க..!

ஜனாதிபதி அனுர பக்கம் சாய்ந்தார் சம்பிக்க ரணவக்க..! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் எதிர்க்கட்சிகள் நடத்தவிருக்கும் பேரணியில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.... Read more »