மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மக்களுடைய காணிகளை மக்களுக்கே... Read more »
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் மர்ம மரணம் : விசாரணைகள் சிஐடி வசம் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் பிரியான் மலிந்தவின் மர்ம மரணம் குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கோரி சுதந்திர ஊடக இயக்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ... Read more »
120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?… பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா? கறி வேப்பிலை... Read more »
இந்தியா 10,000 கி.மீ தூரத்தை கடந்து வரலாறு படைத்துள்ளது. முதல் முறையாக, ஏர் கார்கோ மூலம் கோவாவிலிருந்து அண்டார்டிக்காவுக்கு 18 டன் ஆராய்ச்சி உபகரணங்களை வெற்றிகரமாக கொண்டு சென்று, உலகுக்கு ஒரு வலுவான செய்தியை தெரிவித்துள்ளது — அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா யாருக்கும்... Read more »
SLPPயில் இருந்து விலகிய தேரர், சர்வஜன அதிகாரத்தில் இணைந்தார்..! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் செயற்பாடுகள் காரணமாக, அக்கட்சியின் கலென்பிந்துனுவெவ பிரதேச சபை உறுப்பினராகப் பணியாற்றிய வணக்கத்திற்குரிய அநுராதபுர சோமரதன தேரர் அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அதற்கமைய,... Read more »
மின் கட்டண அதிகரிப்பை கோரியுள்ள இலங்கை மின்சார சபை..! இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மின்சாரக் கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிக்குமாறு அந்த... Read more »
முரசறைந்த திருமலைப் பிரகடனம்..! சர்வதேச மத்தியஸ்தத்துடன் அரசியலமைப்புக்கு முற்பட்ட சமூக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவேண்டும் என்று முரசறைந்துள்ளது 2026 திருமலைப் பிரகடன முன்வரைவு உள்நாட்டில் வைத்து அரசியலமைப்புத் தயாரிக்கும் பயிற்சிகளில் தமிழர் தரப்பு மீண்டும் மீண்டும் காலத்தை விரயமாக்கக் கூடாது. பதிலாக, சர்வதேச... Read more »
ஜிந்துப்பிட்டியவில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு..! கொழும்பு – ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலர்... Read more »
“லண்டன் செல்லத் தடை?” – இரட்டைக் குடியுரிமை வைத்திருப்போர் கவனத்திற்கு! பிரித்தானியா (Royaume-Uni) தனது குடியேற்றக் கொள்கையில் (Politique d’immigration) மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதனால், இரட்டைக் குடியுரிமை (Binationaux) வைத்துள்ள பலர் இங்கிலாந்து எல்லைக்குள் நுழைய முடியாத சூழல் உருவாகியுள்ளது. ... Read more »
திட்டமிட்ட ஆயுட்காலம் குறைப்பு ஒரு குற்றம் – Apple நிறுவனத்திற்கு சவால் விடும் பிரான்ஸின் அதிரடி சட்டம்! 2015-ஆம் ஆண்டில், தயாரிப்புகளின் ஆயுட்காலத்தைத் திட்டமிட்டே குறைக்கும் திட்டமிடப்பட்ட வழக்கொழிவு முறையை ஒரு குற்றவியல் குற்றமாக அறிவித்த உலகின் முதல் நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் உருவெடுத்தது.... Read more »

