2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியை வழிநடத்தவுள்ள முக்கிய நடுவர் ஸ்லாவ் கோ வின்சிச் (Slavko Vincic) குறித்து ஒரு பழைய சர்ச்சை மீண்டும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. ஸ்லோவேனியாவைச் சேர்ந்த நடுவர்... Read more »
மனிதாபிமானச் சட்டம் – சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவு வீணாவதைத் தடுத்த பிரான்ஸின் அதிரடி நடவடிக்கை! 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், விற்கப்படாத உணவுகளை அழிப்பதற்குத் தடை விதித்த உலகின் முதல் நாடாக பிரான்ஸ் மாறியது. இதன்படி, 400 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட... Read more »
சீனாவின் உயரிய கௌரவம் பெற்ற இலங்கையர் – வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம்! இலங்கை – சீன சமூக மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு சங்கத்தின் தலைவர் இந்திரானந்த அபேசேகர அவர்கள், வெளிநாடுகளுடனான நட்புறவிற்கான யுன்னான் மக்கள் சங்கத்தின் முதல் கவுன்சிலின் கௌரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ... Read more »
பெண் பொலிஸ் ஒருவரின் மடியில் அமர்ந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றுமோர் பொலிஸ் காவலர் கைது இசை நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவரின் மடியில் அமர்ந்து அந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றுமோர் காவலர்... Read more »
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நெதன்யாகுவுக்கு நேர்ந்த பெருத்த அவமானம்; செப்டம்பர் தேர்தலில் காத்திருக்கும் மக்கள் தீர்ப்பு! ஒரு காலத்தில் இஸ்ரேலின் ‘முடிசூடா மன்னராக’ வலம் வந்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ( Benjamin Netanyahu), இன்று தனது அரசியல் வரலாற்றிலேயே மிகக் கடுமையானதும், தப்பிக்க முடியாததுமான... Read more »
பிரான்ஸில் தூக்கத்திற்குத் தடையாக இருந்த தேவாலய மணி! பரபரப்பை ஏற்படுத்திய தடை! பிரான்ஸின் Rhône மாகாணத்தில் உள்ள Vindry-sur-Turdine கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர், கடும் வெப்ப அலை வீசும் காலங்களில் ஜன்னல்களைத் திறந்து வைத்து தூங்க முடியாமல் அவதிப்பட்டார். அருகில் உள்ள தேவாலயத்தில்... Read more »
இலங்கைச் சிறுவர்களின் ஓவிய ஆக்கத்திறனை மேம்படுத்துவதையும் மதிப்பீடு செய்வதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு, இவ்வருடமும் அரச சிறுவர் ஓவிய விழாவை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்விழா நாட்டின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி, மாணவர்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. ஒரு சிறுவர் ஓவிய கலைஞராவதற்குத்... Read more »
வவுனியாவில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் பெற்றோர்களுக்குப் பொலிஸார் அவசர எச்சரிக்கை; ஒரு வார கால அவகாசம்! பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்குக் கட்டாயமாகத் தலைக்கவசம் (Helmet) அணிவிக்க வேண்டும் என வவுனியா பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு... Read more »
தேசிய நீதியில் முதலிடம் பிடித்த யாழ் மகளிர் கபடி அணிக்கு கௌரவம். தேசிய நீதியில் கபடி போட்டியில் முதலிடம் பிடித்த யாழ் மகளிர் அணியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது... Read more »
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தேசிய மட்ட கபடிப் போட்டியில் முதலிடம் பிடித்த யாழ் மாவட்ட மகளிர் அணிக்கு அரசாங்க அதிபர் கௌரவம் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தேசிய மட்ட கபடிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த... Read more »

