ஈரானின் புதிய உயரிய தலைவர் (Supreme Leader) முஜ்தபா கமேனி விடுத்த அழைப்பின் பேரில், தெஹ்ரானில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட அல்-குத்ஸ் தின (Al-Quds Day) பேரணியின் போது பல சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. தெஹ்ரானின் மையப்பகுதியான பெர்தௌசி சதுக்கத்தில் (Ferdowsi Square) இந்தப்... Read more »
துபாயில் பெரும் பணக்காரர்கள் பகுதியை தாக்கிய டிரோன்கள்.. குறி வைத்து அடித்த ஈரான்.. பதற்றம்! வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே துபாயில் பெரும் பணக்காரர்கள் வாழும் பகுதியைக் குறிவைத்து ஈரான் இப்போது தாக்குதலை நடத்தியுள்ளது. இது பெரும் பரபரப்பைக்... Read more »
பதவியேற்ற 4 நாட்களில் சோகம். கோமாவில் இருக்கும் ஈரானின் புதிய உச்சத் தலைவர்..? ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் உண்மை..!! முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா கமேனி மார்ச்... Read more »
ஈரான் கடற்படைக்கே ‘ஸ்கெட்ச்’ போட்ட இந்தியர்… 1,600 கி.மீ கடல் பயணம். ஒற்றைப் படகில் மும்பை வந்து சேர்ந்த மாஸ் ஹீரோ..! திக்விஜய் சிங் என்ற இந்திய மாலுமி, ஈரானில் தான் பணியாற்றிய கப்பலின் உரிமையாளரால் ஏமாற்றப்பட்டு, ஊதியம் வழங்கப்படாமல் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், மிகத்... Read more »
அமெரிக்காவில் யூத வழிபாட்டுத் தலம் மீது தாக்குதல் முயற்சி: குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர் மிச்சிகன் யூத வழிபாட்டு தலத்தில் தாக்குதல் முயற்சி முன்னெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யூத வழிபாட்டுத்தலம் மீது தாக்குதல் முயற்சி அமெரிக்காவின் டெட்ராய்ட்(Detroit) நகருக்கு அருகில் வெஸ்ட் ப்ளூம்ஃபீல்ட் டவுன்ஷிப்பில்(West... Read more »
இனி கைபேசிகளில் அலறப்போகும் “கடத்தல் எச்சரிக்கை”: பிரான்ஸ் அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை! குழந்தை கடத்தல்களைத் தடுப்பதற்கும், மாயமான சிறுவர்களை விரைவாகக் கண்டுபிடிப்பதற்கும் பிரான்ஸ் அரசாங்கம் ஒரு புதிய மற்றும் நவீன தொழில்நுட்பப் பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. “Alerte enlèvement” எனும் குழந்தை கடத்தல் தடுப்புத்... Read more »
யாழில் வன்முறை கும்பல் வெறியாட்டம்: ஒரே இரவில் ஐந்து வீடுகள்மீது தாக்குதல். வன்முறை கும்பலொன்று யாழ்ப்பாணத்தில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதுடன், இளைஞன்மீது வாள்வெட்டுத் தாக்குதலும்... Read more »
சுவிஸ் போஸ்ட் பஸ் தீ விபத்தில் உயிரிழந்த ஆறு பேர் மற்றும் காயமடைந்த ஐந்து பேர் உட்பட அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ப்ரிபோர்க் கன்டோனல் பொலிசார் இதனை அறிவித்துள்ளனர். சந்தேகத்திற்குரிய குற்றவாளியும் இறந்தவர்களில் ஒருவர். அவர் சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் மனரீதியாக நிலையற்ற... Read more »
ஏப்ரல் 2026 இல் பாஸ்போர்ட் சீர்திருத்தங்கள், ஷெங்கன் பயணிகளுக்கான பயோமெட்ரிக் பதிவு மற்றும் விசா கொள்கை மாற்றங்களுக்கு மத்தியில், இங்கிலாந்து புதுப்பிப்புகள் கடுமையான பயண ஆலோசனையாக ருமேனியா, போலந்து, இத்தாலி, ஐஸ்லாந்து, ஹங்கேரி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுடன் சுவிட்சர்லாந்து இணைகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின்... Read more »
பிரான்ஸில் பாடசாலை உதவித்தொகை உயர்வு – ஒகஸ்ட் மாதம் முதல் 30 லட்சம் குடும்பங்களுக்கு கிடைக்கும் நன்மை!! பிரான்ஸில் 2026-ஆம் ஆண்டுக்கான பாடசாலை உதவித்தொகை (Allocation de rentrée scolaire – ARS) ஏப்ரல் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு... Read more »

