ஐரோப்பிய ஒன்றியத்தில் ஈரானின் IRGC அமைப்புக்குத் தடை: பிரான்ஸ் அதனை எதிர்கிறது! ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையை (IRGC) பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) வலுத்து வரும் நிலையில், பிரான்ஸ் அதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து... Read more »
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவுநாள்..! 28.01.1987 அன்று கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில், பெரும் எண்ணிக்கையில் உயிர்கள் பறிக்கப்பட்ட கொடூர நிகழ்வாக வரலாற்றில் பதிந்தது. சர்வதேச கவனத்தை ஈர்த்த இந்தப் படுகொலைக்கு, 39 ஆண்டுகள் கடந்தும் நீதியோ பொறுப்புக்கூறலோ... Read more »
ரம்பின் அச்சம்; இன்னுமொரு கப்பல் ஈரானை நோக்கி ஈரானிய புதிய ட்ரோன் ஆயுதங்கள் எமது கப்பலை இலகுவில் தாக்கிவிடக்கூடும் அதனால் யுத்தத்தை தாமதப்படுத்துமாறு அனுபவம் வாய்ந்த கப்பல் தளபதி பென்றகனுக்கு தகவல் அனுப்பினார் ஆனால் அமெரிக்க ஜனாதிபதி யுத்தத்தை நிறுத்தமுடியாது என கூறி மற்றொரு... Read more »
யாழ்ப்பாணம்பருத்தித்துறையில் பண்டைய கால பீரங்கி. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரப் பகுதியில் இருந்து பண்டைய கால பீரங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிக்காக நேற்று முன்தினம் நண்பகல் கிடங்கு வெட்டிய போதே இந்த பொருள் தென்பட்டுள்ளது. இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. Read more »
கால்பந்து விளையாடியபோது மாணவி மயங்கி விழுந்து பலி! ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவியின் திடீர் மறைவு, சக மாணவ மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழாவை... Read more »
விமான விபத்து: மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழப்பு. மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம், இன்று (28) காலை பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது... Read more »
மாங்குளம் நகரில் புதிதாக அமைக்கப்பட உள்ள கைத்தொழில் வலயம் தொடர்பான விசேட கலந்துரையாடல்..! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் மாங்குளம் நகரில் புதிதாக அமைக்கப்பட உள்ள கைத்தொழில் வலயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று(29) பி.ப 2.30 மணிக்கு மாவட்ட செயலக... Read more »
பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..! பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ.நஸீல் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்தி குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் (28,01.2026) பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம்... Read more »
தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..! தென்மராட்சிப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று புதன்கிழமை(28.01.2026) பிற்பகல் தென்மராட்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தலைமையில் இடம்பெற்றிருந்தது. பிரதேசசெயலர் சத்தியசோதியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில்... Read more »
முல்லைத்தீவு கிவுல் ஓயா அபகரிப்பு எதிராக.. தமிழரசு கட்சி போராட்ட அழைப்பு விடுக்க தகுதி இல்லை. *கரைத்துறைப்பற்றை அரசாங்கத்துக்கு தாரை வார்த்தது தமிழரசு *கலாபோகஸ்” சிங்கள கிராமத்துக்கு ஆசிச் செய்தி வாசித்தவர் சுமந்திரன்… கயேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு முல்லைத்தீவு கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக... Read more »

