சிட்னியின் பொண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி; குண்டு அச்சுறுத்தல் நீடிப்பு

சிட்னியின் பொண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி; குண்டு அச்சுறுத்தல் நீடிப்பு சிட்னி: அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பிரசித்தி பெற்ற பொண்டி(Bondi) கடற்கரைப் பகுதியில் யூதர்கள் கூட்டம் நடந்த இடத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 10 பேர்... Read more »

அரச ஊழியர்களுக்கு விசேட பண்டிகை முற்பணம்..!

அரச ஊழியர்களுக்கு விசேட பண்டிகை முற்பணம்..! அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டாரவினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண... Read more »
Ad Widget

அனர்த்தங்களால் 6000 வீடுகள் முழுமையான சேதம்..!

அனர்த்தங்களால் 6000 வீடுகள் முழுமையான சேதம்..! டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (14.12.2025) காலை வௌியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.... Read more »

அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்..!

அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்..! 2025ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், அரசின் மொத்த வரி வருமானம் 4 ஆயிரத்து 33 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது. இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக மட்டும் ஆயிரத்து 809 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது... Read more »

அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு..! இருவர் பலி

அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு..! இருவர் பலி அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க நேரப்படி மாலை 4:05 மணியளவில் குறித்த துப்பாக்கிச்... Read more »

மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் மகிழுந்து விபத்து..!

மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் மகிழுந்து விபத்து..! மட்டக்களப்பு காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மகிழுந்து இன்று (14.12.2025) காலை மைலம்பாவெளியில் வைத்து வீதியில் நின்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது இந்த விபத்தில் மாடு ஓன்று உயிரிழந்ததுடன் மகிழுந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன் காரில் பயணித்தோர்... Read more »

Rebuilding Sri Lanka நிதியத்தின் பெறுமதி அதிகரிப்பு..!

Rebuilding Sri Lanka நிதியத்தின் பெறுமதி அதிகரிப்பு..! டித்வா புயலுக்கு பின்னர் நாட்டை கட்டியெழுப்பும் Rebuilding Sri Lanka நியத்திற்கு இதுவரை 3,421 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி கிடைத்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இது 11 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிக பெறுமதியாகும் என... Read more »

கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு..!

கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு..! கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய்யை இறக்கிக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கசிந்த எண்ணெய்யை அகற்றும் பணிகளில் இலங்கை கடலோர பாதுகாப்புப் படை மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை என்பன இணைந்து... Read more »

காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருமாறு 10 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை..!

காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருமாறு 10 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை..! காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராஜா அப்பகுதிக்கு நேரில் சென்று... Read more »

மகேஸ்வரன் கொலை:குற்றவாளிக்கு மரணதண்டனை உறுதி..!

மகேஸ்வரன் கொலை:குற்றவாளிக்கு மரணதண்டனை உறுதி..! முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அரச ஆதரவு ஆயுதக்குழு உறுப்பினருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக தண்டனையை உறுதி செய்து, கொழும்பு உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட... Read more »