அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் இருந்து வெளியான திடீர் பதிவு உலகையே அதிர வைத்துள்ளது! “இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது; அதன் விளைவுகள் அந்த நாட்டை நிலைகுலையச் செய்யும்” என... Read more »
துபாய் விமான நிலையம் மீது மீண்டும் டிரோன் தாக்குதல்; துபாய் விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம் பயணிகள் பாதுகாப்பு கருதி துபாய் விமான நிலையத்தின் சேவை நிறுத்தம் Read more »
பிரான்ஸில் ஓய்வூதியம் பெறும் முதியவருக்கு 1.80 லட்சம் யூரோ அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விரிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: சம்பவம் என்ன? பிரான்ஸில் ஓய்வூதியம் பெறும் ஒரு முதியவர், தனது சேமிப்பை வங்கியில் டெபாசிட் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால்,... Read more »
வெளிநாடு அனுப்புவதாக ரூ. 30 இலட்சம் மோசடி: யாழ்ப்பாண வைத்திய தம்பதியினர் மீது முறைப்பாடு! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, 30 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் வைத்திய தம்பதியினர் மீது யாழ்ப்பாணக் காவல்... Read more »
ஈரானுக்கு எதிரான போர் செப்டம்பர் வரை நீடிக்க வாய்ப்பு? – பென்டகனிடம் கூடுதல் அதிகாரிகள் கோரிக்கை! அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகம் (CENTCOM), ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக கூடுதல் புலனாய்வு அதிகாரிகளைத் தனது தலைமையகத்திற்கு அனுப்புமாறு பென்டகனிடம் (அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகம்)... Read more »
பிள்ளையானைச் சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குவதா? பரிசீலிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவு! பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரை, அவரது சட்டத்தரணிகள் சந்தித்து ஆலோசனைகளைப் பெறுவதற்கு அனுமதி வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு... Read more »
லெபனான் மீது இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு! லெபனான் நாட்டின் தெற்கு, கிழக்கு மற்றும் பெய்ரூட் பகுதிகளில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளதாக லெபனான் பொது சுகாதார அமைச்சு... Read more »
“பிளான் ஏ தோல்வி; பிளான் பி பாரிய பேரழிவாக அமையும்”: ஜனாதிபதி ட்ரம்பிற்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் நேரடி எச்சரிக்கை! ஈரானுக்கு எதிரான துரித இராணுவ வெற்றியை இலக்காகக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆரம்பக்கட்டத் திட்டம் முற்றுமுழுதாகத் தோல்வியடைந்துள்ளதாக ஈரானிய வெளியுறவுத்துறை... Read more »
தனது நாட்டின் எரிபொருள் தேவையை உறுதி செய்ய டீசல், பெட்ரோல் ஏற்றுமதியை நிறுத்தியது சீனா! மத்திய கிழக்கில் ஈரானுடன் தொடர்புடைய போர் மற்றும் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றுமதியை நிறுத்தி... Read more »
கட்டாருக்கு மேலும் நான்கு டைபூன் போர் விமானங்கள் அனுப்பப்ப UK தீர்மானம்! பிரிட்டனின் Ministry of Defence (பாதுகாப்பு அமைச்சகம்) இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் மேலும் நான்கு Eurofighter Typhoon போர் விமானங்களை Qatar... Read more »

