மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை தொடக்கம் பெய்துவரும் அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 123.3மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்வரும் மழை... Read more »
புளிய மரத்தின் பூ, இலை, வேர், காய், பழம் என அனைத்துமே எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஆனால் நமது முன்னோர்கள் புளிய மரத்தின் அருகில் அதிக நேரம் இருக்கக் கூடாது எனவும் அதன் கீழ் தூங்க கூடாது எனவும் சொல்லிவைத்துள்ளார்கள். இதற்கு பலபேர்... Read more »
சன் டிவியின் சீரியல்கள் தான் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகின்றன. அதிலும் புதிதாக சன் டிவி கொண்டு வந்த சிங்கப்பெண்ணே தொடர் தான் இப்போது ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கிறது. அதற்கடுத்து கயல் சீரியல் இரண்டாம் இடம் பிடித்து இருக்கிறது. மேலும் பல... Read more »
லியோ லோகேஷ் கனகராஜ் – விஜய் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் தான் லியோ. இப்படத்தின் மீது ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட, வசூல் ரீதியாக லியோ மாபெரும் அளவில் வெற்றிப்படமாக அமைந்துவிட்டது. உலகளவில் ரூ. 598 கோடிக்கும் மேல் வசூல்... Read more »
ஐஸ்வர்யா ராஜேஷ் திரையுலகில் தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளில் நடிக்காமல், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு மட்டுமே 7 திரைப்படங்கள் வெளிவந்தன. இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் ஐஸ்வர்யா... Read more »
நடிகர் பப்லு தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் வேடத்திலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிரித்விராஜ் என்கிற பப்லு. சினிமாவில் இவர் நடிக்க ஆரம்பித்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிறது, தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம் என பல... Read more »
அதிதி ஷங்கர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து மாவீரன் படத்தில் நடித்தார். இப்படமும் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக விஷ்ணு வர்தன்... Read more »
விஜயகாந்த் மறைவு விஜயகாந்தின் மறைவு பெரும் துயரத்தை தமிழக மக்களுக்கு கொடுத்தது. அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வந்தனர். அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன்பின் திரையுலகை சேர்ந்த பலரும் அவருடைய சமாதிக்கு வந்து... Read more »
கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு சரஸ்வதி கலையரங்கு எனும் பெயர் சூட்டும் விழா அண்மையில் கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் தேசிய கல்வியியற் கல்லூரி அமைவதற்கு தனது சொந்த காணியில் சுமார் 210 பரப்பினை அன்பளிப்பு செய்த பாராளுமன்ற உறுப்பினர்... Read more »
இன்றைக்கு 15 வருடங்களுக்கு முன்னர் மிலேச்சத்தனமாக, அரச பயங்கரவாதத்தின் மூலம் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதி வழங்குவோம், லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளை கண்டறிவோம் என கடந்த சில வருடங்களாக அனைத்துத் தேர்தல்களின் போதும் பல்வேறு அரசியல்வாதிகள்... Read more »

