சிம்பாப்வேக்கு எதிராக சொந்த மண்ணில் ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அணியில் சிரேஷ்ட வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் இடம்பிடித்துள்ளார். 36 வயதான அவர், இறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளுடனான டி20 போட்டியில் விளையாடினார். அதேநேரம், காயங்களினால் அவதிப்பட்ட... Read more »
பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் இன்று(10) மீண்டும் பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்படது. இந்த சட்டமூலம் 14 அக்டோபர் 2023 அன்று பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட பின்னர் மீண்டும் நிகழ்ச்சி நிரலில் இருந்து விலக்கப்பட்டது. குறித்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று மீண்டும்... Read more »
ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்காது நாட்டின் அந்நிய செலாவணியை அதிகரிக்கும் நடவடிக்கையாக வடக்கின் அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல்களிலேயே ஈடுப்பட்டார் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ்... Read more »
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயல்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் குறுக்கீட்டு கேள்வியொன்றை எழுப்பி உரையாற்றும் போது, ”பொது மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவு செலவுகள்... Read more »
2024ஆம் ஆண்டிற்கான உலகின் நான்காவது சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வந்து செல்லும் சுற்றலா பயணிகள் தங்களின் அனுபவங்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிர்ந்து வரும் செய்திகள், காட்சிகள், புகைப்படங்கள் வாயிலாக... Read more »
நிதி தாக்கம் குறித்த முறையான, அறிவியல் பூர்வமான கணக்கெடுப்புகள் ஏதுமின்றியே தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வற் வரியை 18 வீதமாக அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வற் வரி உயர்வால் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் தோட்டப்புற... Read more »
யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்க உள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். வலி. வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23 ஏக்கர் காணிகளையே விடுவிக்க உள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் வலி.வடக்கில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர்... Read more »
கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட 100 கிலோ மரை இறைச்சி இந்துருவ பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. கொஸ்கொட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று, சோதனை நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பில் காலி கொழும்பு வீதியில் இந்துருவ கைகாவல பிரதேசத்தில் பயணித்த பேருந்துகளை சோதனையிட்டனர். அங்கு கதிர்காமத்தில்... Read more »
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த பயண சீசன் குறைக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின், உயர்தரப் பொதுத் தரப் பரீட்சை... Read more »
மன்னார் -மதவாச்சி பிரதான வீதி,குஞ்சுக்குளம் பிரதான சோதனைச் சாவடியில் பொலிஸார் திடீர் சோதனை-மக்கள் அசௌகரியம். மன்னார் -மதவாச்சி பிரதான வீதி,குஞ்சுக்குளம் பிரதான சோதனைச் சாவடியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை(9) மாலை போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்... Read more »

