பெண் ஊழியர்களை தாக்கிய மருத்துவர் கைது

இரண்டு கனிஷ்ட பெண் ஊழியர்களை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றும் சிறப்பு மருத்துவ நிபுணரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கராப்பிட்டிய வைத்தியசாலையில் புற்றுநோயாளர்கள் சிகிச்சை பெறும் விடுதிக்கு பொறுப்பான மருத்துவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் பொலிஸ்... Read more »

ஹூதிகளின் தாக்குதலால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நன்மை

ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்ததில் இருந்து கொழும்பு துறைமுகம் உலகளாவிய கடல் போக்குவரத்து மையமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. துறைமுகத்தின் மூன்று முனையங்களிலும் அதிகளவான கப்பல்கள் தரித்துச் செல்லும் பாதைகளை கோரியுள்ளன. மேலும் இந்தியாவில்... Read more »
Ad Widget

20 மாதங்களாக சிகிச்சைப் பெறும் துமிந்த சில்வா

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கொழும்பு ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்ந சிலையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் சிபாரிசுகளின் அடிப்படையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் துமிந்த சில்வா, கடந்த 20 மாதங்களாக சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை... Read more »

வலையில் சிக்கிய சிறுத்தை உயிருடன் மீட்பு

மஸ்கெலியா தோட்ட முகாமையாளர் இல்லத்திற்கு அருகில் உள்ள பகுதியில் அடையாளம் தெரியாதோர் இட்ட வலையில் சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. இதை அவதானித்த தோட்ட முகாமையாளர் இல்ல தோட்டத் தொழிலாளி உடனடியாக நிர்வாக அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து நிர்வாக அதிகாரி நல்லதண்ணி பிராந்திய... Read more »

பெரும்பான்மையை இழந்த தாய்வான் ஆளும் கட்சி: பதவி விலகும் என அறிவிப்பு

தாய்வானின் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியுள்ளதை அடுத்து பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகி உள்ளது. தாய்வான் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய புதிய பாராளுமன்றம் கூடும் முன்னர் அமைச்சரவை ராஜினாமா செய்யும் என தாய்வான் பிரதமர்... Read more »

கொழும்பு மாநரக சபையுடன் முரண்படும் பொதுமக்கள்

ஹோர்டன் பிளேஸ் வீதியை “பொன்னம்பலம் அருணாசலம் மாவத்தை” என மறுபெயரிடும் கொழும்பு மாநகர சபையின் பிரேரணைக்கு எதிராக ஹோர்டன் பிளேஸ் குடியிருப்பாளர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பின் முன்னாள் மேயர் ஒமர் கமிலால் குறித்த முன்மொழிவு... Read more »

ஊழல் குற்றச்சாட்டு பதவி விலகினார் சிங்கப்பூர் அமைச்சர் எஸ். ஈஸ்வரன்

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் பதவியில் இருந்து விலகியுள்ளார். சிங்கப்பூர் வெஸ்ட் கோஸ்ட் தொகுதி பாராளுமன்ற உறுப்பிரான அவர், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் மக்கள் செயல் கட்சியில் இருந்தும் விலகியுள்ளார். மேலும், கடந்த 2023 ஆம்... Read more »

ஈழத்தமிழர்களுக்கான சுயநிர்ணயத்தை வழங்குங்கள்: பிரித்தானியா

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கான சுயநிர்ணயத்தை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளதாக தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷிபோர்ன் மெக்டொனாக் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் நண்பன் என கூறுவதில் நான் பெருமை... Read more »

மனிதர்களை கொல்ல கூடிய வைரஸை வைத்து ஆய்வு மேற்கொள்ளும் சீனா!

100 சதவீதம் மனிதர்களை கொல்ல கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரஸை வைத்து சீனா ஆய்வில் ஈடுபட்டு வந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சீன ராணுவத்திடமிருந்து பயிற்சி பெற்ற வைத்தியர்கள் இதற்கான ஆய்வில் ஈடுபட்டனர். அதன்படி, இந்த புதிய, கொடிய கொரோனா போன்ற வைரஸை எலிகள்... Read more »

தடுப்பூசி தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் இதுவரை சின்னம்மை தடுப்பூசிகள் செலுத்தப்படாத சிறுவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு பிரதிப் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம். ஆர்னல்ட் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில்... Read more »