நடிகை நமீதா பற்றி பரவும் பரபரப்பான தகவல்

நடிகை நமீதா ஒரு மாடலாக கேமரா முன் நிற்க ஆரம்பித்து பின் அப்படியே நடிகையாக மாறியவர்கள் பலர் உள்ளார்கள். அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை நமீதா. இதைத்தொடர்ந்து ஜெமினி, ஓகே ராஜு ஓகே ராணி என அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர்... Read more »

கல்லீரலை பாதிக்கும் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள்!

நாம் அன்றாடம் வாழ்கையில் பல்வேறு செயற்பாடுகளில் செயற்படுகின்றோம். அவ்வாறு வேலைகளை இலகுவாக செய்வதற்கு நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவதுடன், சிறந்த உடற்பயிற்சிகளை செய்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். உடலின் வெளிப்புறத்தை மட்டும் கவனித்தல் போதாது. உடல்... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்கள் 21.01.2024

மேஷம்: இன்றைய நாள் உங்கள் படைப்பாற்றலை வளர்க்க ஏற்ற நாளாகும். உங்கள் வளர்ச்சிக்கு உதவும் செயல்களில் ஈடுபடுங்கள். கொடுக்கப்படும் வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்க முயற்சியுங்கள். விடா முயற்சி இன்று உங்கள் வெற்றிக்கான திறவுகோலாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுக்கு நன்றி கூறி அவர்களை... Read more »

உள்ளாடையில் வெடிப்பொருட்கள் – பெண் கைது

உள்ளாடையில் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த பெண்ணொருவரை கொட்டவெஹர பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டவெஹர பலுகஸ் சந்தியில் வீதித் தடைகளைப் அமைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கொட்டவெஹர, பலுகஸ் சந்தி பகுதியில்... Read more »

ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் இடையே சந்திப்பு

அணிசேரா நாடுகளின் 19ஆவது மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் டஹாலுக்கும் (Pushpa Kamal Dahal) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று (20) இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் கலாசார மற்றும்... Read more »

கனடாவில் குடியேற உள்ளோருக்கு சிக்கல்… வெளியான தகவல்!

புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை அந்நாட்டு அரசியல்வாதிகளும், மக்களில் ஒரு பகுதியினரும் எதிர்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன், கனடாவில் ஏற்ப்பட்டுள்ள வீட்டுப் பற்றாக்குறைக்கு புலம்பெயர்ந்தோரே காரணம் என சில அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புலம்பெயர்வோரை வரவேற்கும் அரசாங்கம் தேவைக்கேற்ப வீடுகளைக் நிர்மாணிக்க வேண்டாமா? என எதிர்க்கட்சிகள்... Read more »

இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் தோட்ட வைத்திய சாலைக்கு அருகில் உள்ள வைத்தியர் குடியிருப்பு பகுதியில் இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்பு. நேற்று சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் உள்ள தொழிலாளர்கள் பணியாற்றி... Read more »

சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட ஏற்பாடுகள்

இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை விசேட நிகழ்வாக கருதுமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் இந்த உத்தரவை சுற்று நிருபம் மூலம் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளார். அதன்படி, அரசு நிறுவனங்கள் மற்றும்... Read more »

சீ.ஐ.டி பணிப்பாளரின் கீழ் மேலும் இரண்டு பொலிஸ் பிரிவுகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் மேலும் இரண்டு பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளது இதுவரை காலமும் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் தனியாக இயங்கி வந்தது. இந்நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குப் பொறுப்பான... Read more »

பிரான்ஸில் கடத்தப்பட்டதாக கருதப்பட்ட குழந்தை மீட்பு

பிரான்ஸ் வைத்தியசாலையில் இருந்து கடத்தப்பட்டதாக கருதப்படும் ஒரு மாதக் குழந்தை தமது தாயுடன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸின் வடகிழக்கே புறநகர் பகுதியில் பொதுமக்களினால் தாயும் சேயும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த தாய் குழந்தையுடன் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அரச... Read more »