வாகனம் கொள்வனவு செய்வோருக்கான முக்கிய செய்தி!

வாகனம் கொள்வனவு செய்து தங்கள் பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் கொள்வனவு செய்த நாளில் இருந்து 14 நாட்களின் பின்னர் அபராதம் விதிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த தெரிவித்தார். வாகனம் கொள்வனவு செய்யும் பலர் திறந்த... Read more »

கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 910பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 910 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 12 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்கள் 22.01.2024

மேஷம் இன்று தொழில் விஷயங்களில் அதிக கவனம் தேவை. வியாபாரத்தில் கடின உழைப்பின் சிறந்த பலனைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம். உங்கள் வணிக முடிவுகளில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். பரிகாரம் :- காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.... Read more »

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: பிரதமர் மோடியின் ராஜதந்திரம்

இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நகரமான அயோத்தியில் காவி கொடிகள் பறக்கின்றன, உற்சாகமான உள்ளூர்வாசிகள் பல மில்லியன் டொலர் மதிப்புள்ள புதிய கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்தளிக்க தயாராகின்றனர். ஆனாலும் அங்குள்ள இஸ்லாமியர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு, இந்து தேசியவாதிகள்... Read more »

மாவீரர்களுக்கு கார்த்திகை மலர் வைத்து மரியாதை செய்த புதிய தலைவர் சிறிதரன்

இலங்கை தமிழரசுக் கட்யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு சென்று மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதன்போது மாவிரர்களின் நினைவு தூபிக்கு அவர் கார்த்திகை மலர் வைத்து பூஜித்ததுடன், அஞ்சலியும் செலுத்தினார். இதனையடுத்து, தேர்தல் வெற்றியுடன் கிளிநொச்சி பிள்ளையார்... Read more »

இஸ்ரோ வெளியிட்ட அயோத்தி ராமர் கோவில் முதல் புகைப்படம்

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு இஸ்ரோ விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் கடந்த 16 ஆம் திகதி எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்ட புகைப்படத்தில் சரயு நதி, அயோத்தி ராமர் கோயில், ரயில் நிலையம், தசரத் மஹால்... Read more »

13 பேருக்கு வாக்களிக்க மறுக்கப்பட்டதா? களத்தில் ஏற்பட்ட சலசலப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில் 13 பேருக்கு வாக்களிக்க மறுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரஜனி ஜெயபிரகாஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழரசு கட்சியின்... Read more »

ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் இல்லை

ஆப்கானிஸ்தானில் இன்று காலை விபத்துக்குள்ளானது இந்திய விமானம் இல்லை என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ள பயணிகள் விமானம் டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கு சென்றதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், “ஆப்கானிஸ்தான் அருகே நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கியது இந்தியாவிலிருந்து சென்ற விமானமோ,... Read more »

மேற்குலக உதவியை எதிர்பார்க்கும் உக்ரைன் ஜனாதிபதி

எதிர்வரும் பெப்ரவரி மாதம் பல மேற்குலக நாடுகளிடம் இருந்து இராணுவ,பாதுகாப்பு தொடர்பான உதவிகளை எதிர்பார்ப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடீமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். நட்புறவு நாடுகளுடன் புதிய உடன்படிக்கைகளை செய்துக்கொள்ள தயாராகி வருவதாகவும் அவை வலுவான இருதரப்பு உடன்படிக்கைகள் எனவும் செலன்ஸ்கி நேற்று கூறியுள்ளார். எதிர்வரும்... Read more »

வெப்ப அலையால் அவதியுறும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் பெரிய பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை (21) வெப்ப அலையில் மூழ்கின. எல் நினோ வானிலைக்கு மத்தியில் இது காட்டுத் தீ பரவும் ஆபாயத்தை தூண்டிவிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வானிலை நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதிக அளவிலான வெப்ப அலை எச்சரிக்கைகள், மேற்கு அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில்... Read more »