போர் லெபனான் மற்றும் மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. ஈரான்–இஸ்ரேல் மோதல் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், லெபனான் தலைநகரின் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. Bashoura உள்ளிட்ட நகரின்... Read more »
உலக பொருளாதாரம் சரிவினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இது ஈரானால் அல்ல. கடந்த 16 நாட்களாக தைவான் எல்லைக்கு அருகே அமைதி நிலவியது. “சீனா ஒருவேளை அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் ஆகிறதோ?” என்று கணித்துக் கொண்டிருந்த வேளையில், மார்ச் 14 மற்றும் 15 தேதிகளில்... Read more »
மணிக்கு 6.9 லட்சம் கி.மீ வேகம்… சூரியனைத் தொட்ட நாசாவின் பார்க்கர் விண்கலம்! விண்வெளி ஆராய்ச்சியில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப். கடந்த மார்ச் 11 அன்று, சூரியனை மிக நெருக்கத்தில் ஆய்வு செய்யும் தனது 27வது பயணத்தை இந்த... Read more »
ஆபாசத்தின் உச்சம்… வரம்புகளை மீறிட்டோம்’ – சஞ்சய் தத், நோரா ஃபதேஹி பாடலுக்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு | ரசிகர்கள் கொந்தளிப்பு! கன்னடத் திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான ‘கேடி: தி டெவில்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடலான “சர்கே சுனார் தேரி சர்கே” சமூக... Read more »
இந்தியாவில் தான் அதிக முஸ்லீம்கள் வாழ்கிறாங்க.! ஐநாவில் பாகிஸ்தான் முகத்திரை கிழிப்பு. நடுங்கிப்போன பாக். பிரதிநிதி. பதில் சொல்ல முடியாமல் தவிப்பு..!!! உலக அரங்கில் இஸ்லாமியர்களின் காவலன் என வேடமிடும் பாகிஸ்தானின் முகத்திரையை ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கிழித்தெறிந்தது. இந்தியாவின் ஆக்ரோஷமான... Read more »
தளபதிக்காக CSK நிர்வாகத்துடன் மோதிய MSD!! கண்டிஷனால் கடும் கோபம்.. கூல் கேப்டன் பொறுமையிழந்தது ஏன்? Cool Captain என அழைக்கப்படும் தோனிக்கும், சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து இந்த செய்தியில்... Read more »
ஈரான் பக்கம், ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 3,00000 டன் இந்திய எல்பிஜி! பரபரக்கும் மத்திய அரசு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், சுமார் 3 லட்சம் மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) ஏற்றி வந்த இந்திய... Read more »
பிரித்தானிய நாணயத்தாள்களில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்! இனி மனிதர்கள் இல்லை – ஆந்தை மற்றும் நரி படங்களை அச்சிட முடிவு! Bank of England, வருங்கால நாணயத்தாள்களின் வடிவமைப்பில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. பொதுமக்களிடம் நடத்தப்பட்ட ஆலோசனையில், 60 சதவீதத்திற்கும்... Read more »
கட்டுநாயக்கா விமானநிலையத்தில் புலம்பெயர் தமிழருக்கு நடந்த சோகம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு தலைமை அலுவலகத்துக்கும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு நிலையத்துக்குமிடையே உள்ள தொடர்பாடல் மற்றும் தொழிநுட்பக் குறைபாட்டால் புலம்பெயர் தமிழர் ஒருவர் இறுதிநேரத்தில் விமான... Read more »
பிரான்ஸில் வதிவிட உரிமத்தை புதுப்பிக்க சென்ற பெண்ணை நாட்டு விட்டு வெளியேறுமாறு உத்தரவு! அதிர்ச்சியில் உறைந்துள்ள பெண் பிரான்ஸில் வதிவிட உரிமத்தைப் (Residence Permit/Titre de séjour) புதுப்பிக்கச் சென்ற பெண்ணொருவருக்கு, எதிர்பாராத விதமாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு (OQTF – Obligation... Read more »

