ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு, சென்னையில் காலமான சாந்தனின் மரணம் தொடர்பில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், சாந்தனின் கொலைக்கு இலங்கை அரசும் உடந்தை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்... Read more »
சாந்தனின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஷ்டிப்பதற்கு அரசாங்கமும், பொலிசாரும் இடமளிக்க வேண்டும் என போராளிகள் நலன்புரிச் சங்க தலைவரும், முன்னாள் அரசியல் கைதியுமான செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது... Read more »
யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் 10.995 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு மானியமாக வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. இலங்கையில் இந்தியா மேற்கொண்டுள்ள முக்கிய திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. நெடுந்தீவு, அனலத்தீவு மற்றும்... Read more »
காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட 30 மேற்பட்டவர்களை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி சஹரானின் அடிப்படை மீள்... Read more »
அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடத்தின் இறுதி காலாண்டில் இலங்கைத் தீவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட உள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுத் தேர்தலை நடத்த எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். ஜனாதிபதித் தேர்தலை நிச்சயமான நடைபெறும் என ஜனாதிபதியும் ஆளும் கட்சியின்... Read more »
செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது விசா இல்லாமல் மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் மலேசிய அரசாங்கம் பொது மன்னிப்பை அறிவித்துள்ளது . விசா மோசடியால் மலேசியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்,இந்தியர்கள் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இந்த பொதுமன்னிப்பு... Read more »
புற்று நோயாளர்களுக்காக கொண்டுவரப்படும் மருந்துகளில் 60 வீதமானவை பதிவு செய்யப்படாத நிறுவனங்களிலிருந்து பெறப்படுவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கன்கந்த சிங்கள பத்திரிகையொன்றுக்கு இக்கருத்தை தெரிவித்துள்ளார். புற்று நோய் மருந்துகளை கொள்வனவு செய்யும் போது, மருந்துகள் ஆணைக்குழுவினால்... Read more »
உலகின் கொடிய நோய்களில் ஒன்றாக உள்ள நோய் தான் இந்த புற்றுநோய். இது பல மக்களின் வாழ்க்கையை தொடர்ந்து அழித்துதான் வருகிறது. உலகின் பல நாடுகளும் இந்த கொடிய நோய்க்கு எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த நோய்க்கு... Read more »
சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸி நவல்னியின் பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிக்கப்படுகின்றது. இறுதி ஊர்வலத்தில் வன்முறைகளை வெடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் மொஸ்கோ நகரில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமது 47 வயதில் உயிரிழந்த... Read more »
கடந்த 24 மணி நேரத்தில் 19 சீன இராணுவப் போர் விமானங்கள் மற்றும் 7 கடற்படைக் கப்பல்கள் தமது நாட்டுக்கு அருகில் ரோந்து சென்றதாக தாய்வானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவின் நடவடிக்கைக்கு பின்னர்,தாய்வான் இராணுவம், விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும்... Read more »

