இஸ்ரேல் மீது பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதல் தொடர்பான பரபரப்பு தகவல்களை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது பெண்கள் பாலியல் பலாத்காரம்... Read more »
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லையென சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் என்பது சிறையை விட மிகவும் கொடூரமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.... Read more »
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் நடனமாட பிரபலங்கள் பணம் பெற்றதாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகிறது. முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12ஆம் திகதி நடைபெற உள்ளது.... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச இன்று செவ்வாய்க்கிழமை காலை அமெரிக்காவிலிருந்து இலங்கையை வந்தடைந்தார். சமகால அரசியலில் தீர்மானம் மிக்க சில அரசியல் முடிவுகளை எடுக்கும் மற்றும் பிரதான ஆளுங்கட்சியாக உள்ள பொதுஜன பெரமுனவை வழிநடத்து நபராகவும்... Read more »
உலகின் நம்பர் 1 செல்வந்தர்கள் தரவரிசையில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) எலோன் மஸ்க்கிடம் (Elon Musk) இருந்து மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். செவ்வாயன்று (05) வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன. இருவரின் சொத்து மதிப்பு... Read more »
இந்தோனேசியாவில் முதல் இந்துப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதியின் ஒழுங்குமுறை அதிகாரத்தின் கீழ் இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இந்து பல்கலைக்கழகத்துக்கு ‘ஐ கஸ்தி பகஸ் சுக்ரிவா ஸ்டேட் இந்து யுனிவர்சிட்டி என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பாலி தீவில் இயங்கிவரும் இந்து தர்ம அரசு கல்வி... Read more »
கையடக்கத் தொலைபேசியில் ஒரு சில சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக கூகுள் மெசேஜஸ்ஸில் இருந்து நோட்டிஃபிகேஷன்கள் வரும். அந்த நோட்டிஃபிகேஷன்களை எப்படி சைலண்ட் மோடில் வைக்கலாம் என்று பார்ப்போம். நோட்டிஃபிகேஷன்களை மியூட் செய்வது எப்படி? முதல் படி – உங்களது கையடக்கத் தொலைபேசியில் உள்ள... Read more »
மியான்மரில் தீவிரவாத கும்பலால் தடுத்துவைக்கப்பட்டுள்ள 56 மாணவர்களை மீட்பதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சும் அங்குள்ள இலங்கைத் தூதரகமும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தீவிரவாத கும்பலிடமிருந்து மீட்கப்பட்டுள்ள 8 பேரை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம்... Read more »
வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறான நிலையில், மின்பிறப்பாக்கி இயந்திரங்களை பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்துவதானால், நீதிமன்றில் அனுமதி பெறப்படவேண்டும் என நெடுங்கேணி பொலிஸாரால்... Read more »
இலங்கை அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் நடுத்தர துடுப்பாட்ட வீரர்கள் சற்று குறைவாக இருப்பதால், விரைவில் வெற்றிகரமான இரண்டாவது வரிசையை தயார் செய்து அதை முறியடிக்க நடவடிக்கை எடுப்போம் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் உபுல் தரங்கா கூறுகிறார். இலங்கை ‘ஏ’... Read more »

