ஜே.வி.பியின் அரசியல் கூட்டணி என கூறப்படும் தேசிய மக்கள் சக்தியின் மூலம் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக அண்மையில் பல கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்தன. ‘Father’ எனப்படும் ஒரு திரைப்படம் குறித்தே இவ்வாறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. 1970களில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்களை... Read more »
தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை மகளிர் அணி ஒன்றுக்கு இரண்டு என்ற வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் நேற்று (17) நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க மகளிர் அணியை... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை கட்டாயம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. மேலதிகாரிகள் ஏதாவது ஒரு வேலை சொன்னால் கூட அதை பொறுமையாக செய்து முடியுங்கள். எதிர்த்து பேசாதீர்கள். உங்களால் செய்யவே முடியாத வேலையாக இருந்தாலும், முடியாது என்பதை சுமுகமாக எடுத்துச் சொல்ல... Read more »
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரராக தற்போது விளையாடி வரும் முன்னாள் தலைவர் ரோகித் சர்மா அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொண்டால், அவரை வாங்க எனது வாழ்க்கையை கூட பந்தயம் கட்டுவேன் என்று பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்குச் சிலர் சூழ்ச்சி செய்தாலும் அக்கட்சி ஆதரவாளர்கள் இடமளிக்கமாட்டார்கள் என்று சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்தார். சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108ஆவத ஜனன தின நிகழ்வில் நேற்று புதன்கிழமை உரையாற்றும்... Read more »
இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள 21 மாநிலங்களைச் சோ்ந்த 102 தொகுதிகளில் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தியா முழுவதும் மக்களவைத் தோ்தலுக்கான தேதி அறிவிப்பு கடந்த... Read more »
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக சட்டசபையிலோ அல்லது இந்திய நாடாளுமன்றத்திலோ ஈழத் தமிழர்கள் படும் துயரங்கள் குறித்து யாரும் பேசவில்லை என அமெரிக்கா வாழ் புலம்பெயர் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர். ”ஈழத் தமிழர்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க திமுகவுக்கு ஏராளமான... Read more »
வடக்கு உக்ரைனில் உள்ள செர்னிஹிவ் என்ற இடத்தில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதுடன், காயமடைந்தும் உள்ளனர். மூன்று ஏவுகணைகள் நகர மையத்திற்கு அருகில் ரஷ்யா ஏவியுள்ளதாக பிராந்திய மேயர் வியாசஸ்லாவ் சாஸ் கூறுகிறார். இந்த தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்... Read more »
75 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு காணாத வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Flood in Dubai... Read more »
பிரபல சமூக ஊடகமாக X ஐ (முன்னர் டுவிட்டர்) பாகிஸ்தான் தடைசெய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக சமூக ஊடக தளமான X ஐ தற்காலிகமாக முடக்க அந்நாட்டு உள்துறை அமைச்சகம் இன்று புதன்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது. பெப்ரவரி நடுப்பகுதியில் இருந்து... Read more »

