மத்திய கிழக்கில் பதற்றம் – மூன்றாம் உலகப் போர் மூழும் அபாயம்

ஈரான் மீது இஸ்ரேல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஞாயிறு காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசி பாரிய... Read more »

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண ஆளுநர்கள் இடமாற்றம்?

இலங்கைத்தீவின் தலையெழுத்தை மாற்றும் வகையில் எதிர்வரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தல் அமையவுள்ளது. சிறந்த ஒரு ஆட்சியாளரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாட்டு மக்கள் உள்ளனர். ஆனாலும், ஆட்சியாளர்களின் அரசியல் சித்து விளையாட்டுக்களுக்கு மாத்திரம் குறைவொன்றும் இல்லை. கட்சிகளுக்குள் பிளவு, புதிய... Read more »
Ad Widget

நிறைவேற்று அதிகாரமும் சலுகை – நிவாரண அரசியலும்

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடாத்தப்படும் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குறைந்தபட்சம் 50 வீதத்துடன் மேலதிகமாக ஒரு வாக்குகளையேனும் பெற்று, ஜனாதிபதி ஆசனத்தில் அமருவதற்கான புதிய வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளதாக டெயிலி மிரர் ஆங்கில... Read more »

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறாரா தீபிகா?

தீபிகா – ரன்வீர் திருமணம் 2018ஆம் ஆண்டு நடந்து முடிந்தது. அவர்களின் திருமணம் நடந்து 5 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், வழமையாக அனைவரும் கேட்பதைப் போல் குழந்தை எப்போது? என்ற கேள்வியை அனைவரும் அவர்களிடம் கேட்டு வந்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தான்... Read more »

‘அன்பே வா’ தொடர் ஹீரோவுக்கு திருமணம் முடிந்தது

விராட் என்று கூறுவதை விட வருண் என்று கூறினால்தான் அனைவருக்கும் தெரியும். அந்தளவுக்கு சன் டிவி தொடரான அன்பே வா மூலம் அனைவரையும் கவர்ந்தவர். இந்நிலையில் விராட்டுக்கும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டுமான நவீனாவுக்கும் நேற்று மகாபலிபுரம் அருகே உள்ள ரிசார்ட்டில் திருமணம் நடந்து முடிந்தது. Viraat... Read more »

தனக்கு தானே கல்லறை அமைத்து கொண்ட பாலித தெவரப்பெரும

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பாலித தெவரப்பெருமவின் இறுதி கிரியைகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளன. இதனடிப்படையில், அவரது பூதவுடல் மத்துகம யட்டதோலவத்த பகுதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும்... Read more »

இன்றைய ராசிபலன் 19.04.2024

மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வருமானம் பெருகும். ஆன்மீக செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். ரிஷபம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படலாம்.... Read more »

மலையகத் தமிழர்களின் நோக்கில் ஜேவிபி

இலங்கைத்தீவை தொடர்ச்சியாக ஆட்சி செய்த தேசிய கட்சிகள் என கூறப்பட்டு வரும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனைத்துமே இனவாதத்தை வைத்து தான் ஆட்சி செய்தன. எனினும், இவற்றைத் தவிர மார்க்சிய-லெனினிய-மாவோவிய-சேகுவேராக் கொள்கைகளை துல்லியமாகக் கடைப்பிடிக்கிறோம் என கூறிக்கொண்டு வந்த ஜேவிபி... Read more »

இலங்கை மகளிர் அணி வரலாற்று சாதனையை : சமரி அத்தபத்துவுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்துவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் அபார வெற்றியைத் தொடர்ந்து ஜனாதிபதி சாமரி அத்தபத்துவுக்கு தனிப்பட்ட ரீதியில் வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள்... Read more »

பரபரப்புக்கு மத்தியில் வவுனியாவில் இன்று கூடுகின்றது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. கட்சி முகம்கொடுத்துள்ள வழக்குகள், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இதில ஆராயப்படவுள்ளது. திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25 ஆம்... Read more »