சீனா அதிரடி : மியன்மர் மாஃபியா கும்பலின் மேலும் 4 பேருக்கு மரண தண்டனை! மியன்மரைத் தளமாகக் கொண்டு இயங்கி வந்த பாரிய குற்றவியல் கும்பலின் (Mafia) மேலும் நான்கு முக்கிய உறுப்பினர்களுக்குச் சீனா இன்று (பெப்ரவரி 2, 2026) மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.... Read more »
பாலஸ்தீனம் தனிநாடாக உருவாக இந்தியா வலுவான ஆதரவு! பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா எப்போதும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில், பாலஸ்தீனம் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக உருவாவதற்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை மீண்டும் ஒருமுறை பதிவு... Read more »
ஐரோப்பாவுக்குப் புதிய அச்சுறுத்தல் : புடினின் “கிரிமினல்” படைகள் குறித்து எஸ்தோனியா எச்சரிக்கை! உக்ரைன் போருக்குப் பிறகு ஓய்வுபெறும் இலட்சக்கணக்கான ரஷ்ய வீரர்களைப் பயன்படுத்தி, ஐரோப்பா முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்த விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளதாக எஸ்தோனிய வெளியுறவு அமைச்சர் மார்கஸ் தசக்னா (Margus Tsahkna)... Read more »
அமெரிக்க டொலருக்கு சவால் விடுகிறாரா ஜி ஜின்பிங்? உலகப் பொருளாதாரத்தில் அதிரடி: சீன நாணயமான யுவான் (Yuan/Renminbi) உலகளாவிய ‘இருப்பு நாணயமாக’ (Global Reserve Currency) மாற வேண்டும் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். இது சர்வதேச நிதிச்... Read more »
ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக 14 ஏர்பஸ் (Airbus) விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பில், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகனான ஷமிந்திர ராஜபக்ஷவை உடனடியாகக் கைது... Read more »
சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு..! 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை தரவிறக்கம் செய்வது மற்றும் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தனியார் விண்ணப்பதாரர்கள் தமது... Read more »
இந்தியக் கடலோரக் காவல்படையின் தாக்குதல்: அமைச்சர் சந்திரசேகர் கடும் கண்டனம்..! பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மீனவர்கள் குழுவொன்றின் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நடத்திய தாக்குதலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல்... Read more »
டி-20 உலகக் கிண்ணம்: 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு..! இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆண்கள் டி-20 உலகக் கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷானக தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில் குசல்... Read more »
கச்சத்தீவில் அரசியல் வேண்டாம்..! வட மாகாண மீனவர் சங்கம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை அரசியல்மயமாக்க வேண்டாம் என வட மாகாண மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. வட மாகாண கடற்றொழில் இணையத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான அன்னலிங்கம் அன்னராசா... Read more »
சிங்கள உயரடுக்கு கட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி புதைக்கப்படுகிறதா..? தமிழரசுக் கட்சிக்குள் புற்றுநோய்போல் பரவியிருக்கும் உட்கட்சி மோதல், பதவி மோகத்தால் ஒருவரை மட்டும் இலக்கு வைத்து செயற்படுகிறது. ஆனால், அதுவே எழுபத்தைந்து வருட பாரம்பரியத்தைக் கொண்ட தமிழரசை அழித்துவிடுமோ என்ற அச்சம் தாயகத்தைவிட புலம்பெயர் மண்ணில்;... Read more »

