இன்றைய ராசிபலன் 25.06.2024

மேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் கடினமான வேலைகளை கூட சக ஊழியர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ரிஷபம் இன்று உடல் ஆரோக்கியத்தில்... Read more »

நெடுந்தீவு கடற்பரப்பில் பதற்றம்: இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை வீரர் பலி

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் ஒருவர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்தார். ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரரே இவ்வாறு உயிரிழந்தார். இதன்போது 10 இந்திய மீனவர்களும் ஒரு படகும் கடற்படையினரால்... Read more »
Ad Widget

அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி

டி20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. சூப்பர் 8 சுற்றில் அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிப் பெற்று இந்திய அணி அரையிறுதி வாய்ப்பிற்கு தகுதிப் பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள், சென்ட் லூசியாவில் நேற்று திங்கட்கிழமை (24.06.24)... Read more »

ஜனாதிபதி விசேட உரை குறித்து எதிர்க்கட்சி கேள்வி

“இலங்கை திவாலாகிவிட்டதாகக் கருதப்படாது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீள அறிவிப்பதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்னவென்று ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. ஜனாதிபதியின் விசேட உரை,... Read more »

ராமர் பாலம் புகைப்படத்தை வெளியிட்ட ஐரோப்பிய விண்வெளி மையம்

தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. 1975 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நிறுவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தில் 22 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த விண்வெளி... Read more »

“மக்களின் போராட்டங்களுக்கு பக்கபலமாக நிற்போம் “- கஜேந்தின்

தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் இடையே இனக்குரோதத்தை வளர்ப்பதற்காக மாவட்ட அரசாங்க அதிபர் திட்டமிட்டு தொடர்ச்சியாக செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்தின் தெரிவித்தார். அவ்வாறே கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இரு இனங்களுக்குள் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் வகையில் சட்டத்துக்கு முரணாக இந்த... Read more »

விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: 13 வயது சிறுவன் கைது

இந்தியாவின் டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 13 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள் கிழமை, துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக... Read more »

கேரள மாநிலத்தின் பெயர் மாற்றப்பட்டது

இந்தியாவின் கேரளா மாநிலத்தை கேரளம் என்று அழைப்பதற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில் அந்த தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் கருவூல பெஞ்ச்கள் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் ஏகமனதாக இந்த... Read more »

மஹிந்தவின் பதவியை பறிக்க ரணில் திட்டமா?

பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் எம்.பிகள் குழுவொன்று, அக்கட்சியின் தலைமை பதவியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரியவருகிறது. தலைமைப் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை போட்டியிடவைத்து இரகசியமாக ஆதரிக்கும் சில ஆலோசனைகள் நடத்தப்பட்டள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறு ஆதரவளிக்க உள்ள அமைச்சர்கள்... Read more »

சீன AI பாலியல் பொம்மைகள் விரைவில் சந்தைக்கு

மனித படைப்பாற்றல் புதிய தொழில்நுட்பங்களுக்கு வழிவகுத்தது. அவை முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. ஆனால் தற்போது மாறிவரும் தொழில்நுட்பம் மனித ஆசைகளை நிறைவேற்றுவதாக அமைகின்றது. உயிர்வாழ்வதற்கான ஆரம்பகால கருவிகள் முதல் உலகளவில் நம்மை இணைக்கும் இன்றைய ஸ்மார்ட்போன்கள் வரை, தொழில்நுட்பம் சிக்கல்களைத் தீர்ப்பதுடன், புதிய... Read more »