மன்னாரில் அதிர்ச்சி: சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகம் மீது சட்ட நடவடிக்கை!

மன்னாரில் அதிர்ச்சி: சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகம் மீது சட்ட நடவடிக்கை! மன்னார் நகர சபை எல்லைக்குள் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி (MOH) மற்றும் நகரசபை சுகாதாரப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, நீண்டகாலமாக இயங்கி வந்த ஒரு... Read more »

மன்னார் சாந்திபுரம் மைதானத்தில் சிலை விவகாரம்: முரண்படும் நகரசபை!

மன்னார் சாந்திபுரம் மைதானத்தில் சிலை விவகாரம்: முரண்படும் நகரசபை! மன்னார் சாந்திபுரம் விளையாட்டு மைதானத்தில் மதச் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகவும் முரண்பாடாகவும் உருவெடுத்துள்ளது. விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்தும் இளைஞர் கழகத்தினரின் எதிர்ப்பு மற்றும் அதிகாரிகளின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால்... Read more »
Ad Widget

யாழ்ப்பாணத்தில் கடலில் விழுந்து மீனவர் காணாமல் போயுள்ளார்!

யாழ்ப்பாணத்தில் கடலில் விழுந்து மீனவர் காணாமல் போயுள்ளார்! காரைநகர் கடற்பரப்பில் படகில் இருந்து தவறி விழுந்த மீனவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காணாமல் போனவர் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த கந்தராசா துஷாகரன் (வயது 36) என்பவராவாா். : இவர் குருநகர் பகுதியில்... Read more »

FCID-யிலிருந்து வௌியேறினார் ஷிரந்தி ராஜபக்ஷ..!

FCID-யிலிருந்து வௌியேறினார் ஷிரந்தி ராஜபக்ஷ..! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார். முன்னெடுக்கப்பட்டு வரும் பல விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக,... Read more »

6 ஆம் தரத்திற்கான எந்தவொரு மொடியூலும் நீக்கப்படவில்லை..!

6 ஆம் தரத்திற்கான எந்தவொரு மொடியூலும் நீக்கப்படவில்லை..! புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய... Read more »

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்..!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்..! இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பாக நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த போதும் இந்த அரசாங்கமும் குறிப்பாக கடற்றொழில் அமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழக முதலமைச்சர் நினைத்திருந்தால்... Read more »

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கத்தின் தலையீடு..!

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கத்தின் தலையீடு..! சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கத்தின் தலையீடு! பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கம் தலையீடு செய்துள்ளது என பாராளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.   இது... Read more »

இலங்கைக் குடியரசின் 78வது சுதந்திர தின வாழ்த்துச்செய்தி.

இலங்கைக் குடியரசின் 78வது சுதந்திர தின வாழ்த்துச்செய்தி. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நட்பு நாடான இலங்கை குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இந்த தேசியத் திருநாள் இலங்கை குடியரசின் வரலாற்றில்... Read more »

வலி. வடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள்..!

வலி. வடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள்..! யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களின் விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ஆகியோருக்கு மாவட்ட கட்டளை தளபதி உறுதி அளித்துள்ள அதே நேரம்... Read more »

பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் அமுலில்..!

பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் அமுலில்..! பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநயாகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (03) கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தினார். இந்த சட்டமூலம் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.   இந்த சட்டமூலம் 1978 ஆம்... Read more »