லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், கடற்படை அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய விபரங்கள்:
இலங்கை மற்றும் பிரித்தானிய கடற்படை அகடமிகளில் இணைந்தது தொடர்பான விசாரணைக்கு அமைவாக, இன்று (17) ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நாளாந்த துல்லியமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது பக்கத்தைப் பின்தொடருங்கள்!

