யாழ் மாவட்ட இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி மிக சிறப்பாக இடம்பெற்றது..!

தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் வருடம் தோறும் நடத்தும் சதுரங்க போட்டியின் யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி இன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட இளைஞர்கள் பயிற்சி நிலையம் கல்லுண்டாயில் காலை 9:30 மணியளவில் இடம்பெற்றது

இவ் சுற்று போட்டியில் யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட பிரதேச சம்மேளனங்களில் தெரிவு செய்யப்பட்ட சதுரங்க விளையாட்டு வீரவீரங்கணைகள் மிக ஆர்வமாக பங்குகொண்டதுடன் மற்றும் மாவட்ட இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் சேவைகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin