இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ககாங்கிர் பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒரு வைத்தியர் உட்பட 6 கட்டுமான தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக என் டி டி வி செய்திகள் தெரிவிக்கின்றன

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள்

Recommended For You

About the Author: admin