சம்பள அதிகரிப்பு இருக்கிறது:அனுர!

வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“தைரியமுள்ளவர்களால் செய்ய முடியாதது எதுவுமில்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். ஆரம்பத்தில், பொருளாதார ஸ்திரத்தன்மையை எதிர்கொள்வதே எங்களின் பலமான சவாலாக இருந்தது.

மிகக் குறுகிய காலத்தில், ஜனநாயக அமைப்புகளுடன், சாதகமான ஒப்பந்தங்களைச் செய்து, நம்பகமான பொருளாதாரத்தை உருவாக்கினோம் என்றார்.

 

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள்

Recommended For You

About the Author: admin