மீண்டும் கதாநாயகனாக நடிகர் பிரசாந்த்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய நடிகர் பிரசாந்த் , மீண்டும் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.

பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் ‘அந்தகன்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் ஓக்ஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் `அந்தகன்’ திரைப்படத்தின் குழுவிற்கு ஜூலை 24-ம் திகதி மிக பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது என்று படக்குழு போஸ்டருடன் அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

Recommended For You

About the Author: admin