தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரெத்தினம் ‌நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரெத்தினம் அவர்களின் 38 ஆவது ‌நினைவேந்தல் நிகழ்வு புலிகளால் அன்னார் சுட்டுக்கொல்ப்பட்ட கோண்டாவில் அன்னங்கை தோட்ட வெளியில் இன்று 05.05.2024 காலை 8மணிக்கு தோழர் சிறீசபாரட்ணம் நினைவேந்தல் குழு தலைவர் எஸ்.செந்தூரன் தலைமையில்இடம்பெற்றது

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலில் 2007ம் ஆண்டு முதல் மே மாதம் 05 திகதி நினைவேந்தல் குறிப்பிட்ட இடத்தில் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin