போயா தினத்தன்று பொலிஸுக்கு மதுபானம் விற்பனை!!!

போயா தினமான இன்று பொலிஸ் உத்தியோகத்தருக்கு மதுபானம் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியிலுள்ள மதுபான விற்பனை நிலையத்தில் இன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு மதுபானம் ( பியர் ) விற்பனை செய்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: S.R.KARAN