நான்கு மாகாணங்களுக்கு டெங்கு எச்சரிக்கை!

நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டோரைின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் நான்கு மாகாணங்களில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்

மேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அதிக நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை 74,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor