உணவுப் பொருட்களின் விலையை குறைக்க கோரிக்கை!

சமையல் எரிவாயு விலை குறைப்பின் காரணமாக உணவு பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இக் கோரிக்கையை அகில இலங்கை சிற்றுணவு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியளார் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

தெரிவித்த கருத்து
“நுகர்வோர் விவகார அதிகார சபை உரிய முறைமைகளை கொண்டுவர

வேண்டும். தேநீர் கோப்பாய் ஒன்றில் விலை 30 ரூபா என அறிவித்தல் வர்த்தமானி வெளியிட வேண்டு.

மேலும் அவ்வாறு செய்தால் சிற்றுணவங்களில் தேநீர் 30 ரூபாவிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor