யாழ்.சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி... Read more »
பிரித்தானியாவைத் தொடாதே! : ஈரானுக்கு பிரித்தானியா நேரடி எச்சரிக்கை பிரித்தானியாவின் இராணுவத் தளங்கள், நிலப்பரப்பு அல்லது அதன் நலன்களை நேரடியாகக் குறிவைக்க வேண்டாம் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சிற்குப் பிரித்தானியா நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் இவெட் கூப்பர்,... Read more »
அணு ஆயுதத் தாக்குதலையும் தாங்கும் ரகசிய பதுங்கு குழி – பிரித்தானிய அரசாங்கத்தின் டூம்ஸ்டே திட்டம் அம்பலம்! அணு ஆயுதத் தாக்குதலையும் தாங்கும் அளவுக்கு மிகவும் பாதுகாப்பான, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள ரகசியப் பதுங்கு குழிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான விரிவான... Read more »
அமெரிக்காவைக் கண்டு புட்டின் பயப்படுகிறார்! – ரஷ்ய ஜனாதிபதி குறித்து டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சை கருத்து! அமெரிக்காவின் ராணுவ வலிமை மற்றும் தலைமைத்துவத்தைக் கண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பின்வாங்குகிறார் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அபரிமிதமான ராணுவத் திறன்... Read more »
பாரிஸ் மெட்ரோவின் “உருளைக்கிழங்கு” ரகசியம்: பாரிஸின் 11-வது மாவட்டத்தில் (11th Arrondissement), மெட்ரோ வழித்தடம் 3-இல் (Line 3) அமைந்துள்ள பார்மெண்டியர் (Parmentier) தொடருந்து நிலையம், வெறும் போக்குவரத்து தளம் மட்டுமல்ல; அது ஒரு சிறிய அருங்காட்சியகம் போன்றது. பிரான்சில் உருளைக்கிழங்கை ஒரு முக்கிய... Read more »
ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி உரையாடல்: கடல்வழிப் பாதுகாப்பு மற்றும் இந்தியர்களின் நலன் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை! மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஆசியாவின் முக்கிய... Read more »
பாடசாலைகளுக்குள் நேரடி மத நூல் விநியோகத்திற்குத் தடை!! வடமாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு! வடமாகாணப் பாடசாலைகளில் மத நூல்களை விநியோகிப்பது தொடர்பாக அண்மைக்காலமாக எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் புதிய மற்றும் கடுமையான அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். ... Read more »
கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு அநுர அரசாங்கம், தயாரித்த பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு (Protection of the State from Terrorism Act -PSTA) எதிராக ஈழத் தமிழர் பிரதேசங்களில் கையெழுத்து போராட்டம் ஒன்று நடைபெற்றது. பொதுமக்களின் கையெழுத்து பிரதிகள் அடங்கிய... Read more »
எரிசக்தி சந்தையில் பெரும் வெடிப்பு: எரிவாயு விலை 35% உயர்வு! இன்று (மார்ச் 19, 2026) அதிகாலை வெளியாகியுள்ள செய்திகளின்படி, சர்வதேச எரிசக்தி சந்தையில் ஒரு பெரும் நிலநடுக்கமே ஏற்பட்டுள்ளது. கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட... Read more »
எமது தலைவர்களின் இரத்தத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது – மொஜ்தபா கமேனி எச்சரிக்கை ஈரானின் முக்கிய அதிகாரி லாரிஜானி இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிவாங்கப்படும் என மொஜ்தபா கமேனி பகிரங்கமாகச் சபதமேற்றுள்ளார். “இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்தவர்கள் தப்பிவிட... Read more »

