மன்னாரில் பூஞ்சணம் பிடித்த ஆயிரக்கணக்கான தொன் சோள விதைகள் மீட்பு! மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் வீதி மற்றும் தனியார் காணி ஒன்றில் உரிய அனுமதியின்றி ஆயிரக்கணக்கான தொன் சோள விதைகள் உலர விடப்பட்டுக் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்தன. பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகாரின் அடிப்படையில்,... Read more »
கடற்படை கப்பம் மற்றும் படுகொலை வழக்கு: சாட்சிகளுக்கு மரணம்; குற்றவாளிகளுக்கு விருதுகளா? இலங்கை கடற்படையின் ஒரு குழுவினால் 11 மாணவர்கள் உள்ளிட்ட நபர்கள் கடத்தப்பட்டு, கப்பம் பெறப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய உண்மைகள் மறைக்கப்படுவதாகவும்,... Read more »
யாழில் 1.750 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் கைது: மருதங்கேணி காவல்துறையினா் அதிரடி யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் நபர் ஒருவர் நடமாடுவதாக காவல்துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்தின்... Read more »
சுன்னாகம் காவல்நிலைய புதிய பொறுப்பதிகாரியாக சிவானந்தன் நிதர்சன் கடமையேற்பு சுன்னாகம் காவல் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சிவானந்தன் நிதர்சன் இன்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாகத் தனது பணிகளைப் பொறுப்பேற்றார். இன்றையதினம் காலை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட அவர், அதனைத்... Read more »
ஜனாதிபதி நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்து வர ரூ. 25 இலட்சத்திற்கும் அதிக நிதி செலவு : யாழ்ப்பாணத்திற்கு கடந்த ஜனவரி மாதம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்ட இரு வேறு நிகழ்வுகளுக்காக, பொதுமக்களை அழைத்து வர சுமார் 25 இலட்சத்து... Read more »
“நெடுந்தாரகை” பயணிகள் படகில் பெருமளவான மதுபானம் : கடற்படையினரின் செயலால் பயணிகள் விசனம்! யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதியிலிருந்து இன்று (திங்கட்கிழமை) மாலை நெடுந்தீவு நோக்கிப் பயணித்த “நெடுந்தாரகை” பயணிகள் படகில், கடற்படையினர் பெருமளவான மதுபான ரின்களை (Beer Cans) ஏற்றிச் சென்றமை பெரும் சர்ச்சையை... Read more »
SNCF அதிகரித்து வரும் பயணிகள் தேவையை பூர்த்தி செய்ய போதுமான TGV ரயில்கள் இல்லாததால் சிரமத்தை எதிர்கொள்கிறது. இதை சமாளிக்க, சேவையின் இறுதிக்கட்டத்தை எட்டிய ரயில்களின் ஆயுளை நீட்டிக்கும் பெரிய திட்டத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது. மொத்தம் 100-க்கும் மேற்பட்ட ரயில் தொகுதிகள் 600 மில்லியன்... Read more »
பரிசை நோக்கி புறப்பட்ட எயார் பிரான்ஸ் விமானம் ஒன்று புறப்பட்ட சில நொடிகளிலேயே தரையிறக்கப்பட்டது. சனிக்கிழமை இரவு Fort-de-France (Martinique) விமானநிலையத்தில் இருந்து எயார் பிரான்ஸ் விமானம் AF895 (போயிங் 777) புறப்பட்டது. பரிசை நோக்கி பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்ட சில... Read more »
மெக்சிகோவில் CJNG போதைப்பொருள் கும்பலின் தலைவர் ‘எல் மென்ச்சோ’ கொல்லப்பட்டதன் பின் வன்முறை வெடித்தது! மெக்சிகோவில் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் (CJNG) போதைப்பொருள் கும்பலின் தலைவர் ‘எல் மென்ச்சோ’ (El Mencho) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டு சுற்றுலா நகரங்கள் மற்றும் விமான... Read more »
ஆசியாவிற்கு வெளியே உலகின் மிகப்பெரிய சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் – லண்டனில் கோலாகலம்! லண்டன் மாநகரம் மீண்டும் ஒருமுறை வண்ணமயமான விழாக்கோலம் பூண்டுள்ளது! ஆசியாவிற்கு வெளியே நடைபெறும் மிகப்பெரிய சீனப் புத்தாண்டு (Lunar New Year) கொண்டாட்டத்தை லண்டன் மிக பிரம்மாண்டமாக முன்னெடுத்துள்ளது. 📍... Read more »

