வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்... Read more »
களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று (31.12.2025) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை விடுதியில்... Read more »
கொழும்பு மாநகராட்சியில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் பியசேன ரணசிங்க,... Read more »
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முறைகேடாக 13 கோடி ரூபா மருத்துவ உதவி: ஜனாதிபதி நிதியத்தில் பாரிய மோசடி அம்பலம்! ஜனாதிபதி நிதியத்திலிருந்து கடந்த காலங்களில் 56 நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு, சட்ட விதிகளை மீறி 130 மில்லியன் ரூபாவிற்கும் (13 கோடி) அதிகமான... Read more »
கொக்காவில் சந்திக்குச் முன்பாக விபத்து.. முல்லைத்தீவு மாவட்டம் A9 வீதியில் கொக்காவில் சந்திக்கும் முன்பாக இன்று 29 இடம்பெற்ற விபத்து சம்பவம் அதிக வேகம் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அதில்... Read more »
போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான 4 இலங்கையர்கள் பாங்காக்கிலிருந்து மும்பை வழியாக கடத்தப்பட்ட ரூ.268 மில்லியன் மதிப்புள்ள 20.68 கிலோ குஷ் போதைப்பொருளுடன் நான்கு இலங்கை பயணிகள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்... Read more »
இலங்கை விமானப்படையின் பொது உறவுகள் மற்றும் ஊடகப்பிரிவின் பொறுப்பாளராக குரூப் கேப்டன் நலின் வெவகும்புர நியமனம் இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நலின் வேவகும்புர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அவருக்கு இந்த நியமனம்... Read more »
தாய்வானைச் சுற்றி சீனா கூட்டு இராணுவப் பயிற்சி தாய்வானைச் சுற்றி கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்காக விமானப்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படைகள் அனுப்பப்பட்டு உள்ளது என சீன இராணுவம் தெரிவித்துள்ளது. தாய்வான் தனி நாடு அல்ல, அது சீனாவின் ஒரு பகுதி என்று... Read more »
தீவக அபிவிருத்திக்கு ஒதுக்கிய 250 மில்லியன் திரும்புகிறது.. மீளப் பெறப்பப்படும் என்கிறார் அமைச்சர். யாழ் மாவட்டத்தின் தீவகப் பகுதிகளின் வீதி அபிவிருத்திக்கு என ஒதுக்கிய சுமார் 250 மில்லியன் ரூபாய் உரிய காலப் பகுதியில் செலவு செய்யப்பட முடியாமையால் மீளத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக... Read more »
யாழ் மாவட்டத்தில் 6835 மில்லியன் செலவு.. . அரச அதிபர் பிரதீபன் பெருமிதம். இவ்வருடம் 2025 யாழ் மாவட்டத்திற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களால் கிடைக்கப் பெற்ற சுமார் 7869.8 மில்லியன் ரூபாய்களில் சுமார் 6735.8 மில்லியன் ரூபாய்கள்... Read more »

