ஸ்ட்ராஸ்பர்க் (Strasbourg) சந்தையின் வரலாறு காலத்தை வென்ற கலாச்சார அடையாளம்

ஸ்ட்ராஸ்பர்க் (Strasbourg) சந்தையின் வரலாறு காலத்தை வென்ற கலாச்சார அடையாளம் பிரான்ஸின் கிழக்கு எல்லையில், அல்சாஸ் (Alsace) பிராந்தியத்தில் அமைந்துள்ள ஸ்ட்ராஸ்பர்க் நகரின் கிறிஸ்துமஸ் சந்தை வெறும் வணிகத் திருவிழா அல்ல; அது 450 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைத் தாங்கி நிற்கும் ஒரு கலாச்சார... Read more »

லண்டன் சவுத்ஹோலில் தமிழ் இளைஞர் ஒருவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல். கோமா நிலைக்குச் சென்ற தமிழ் இளைஞன்!

லண்டன் சவுத்ஹோலில் தமிழ் இளைஞர் ஒருவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல். கோமா நிலைக்குச் சென்ற தமிழ் இளைஞன்! லண்டனில் தமிழ் இளைஞர் ஒருவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈழத் தமிழர்கள் மற்றும்... Read more »
Ad Widget

பூநகரியில் இடம்பெற்ற அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல்..!

பூநகரியில் இடம்பெற்ற அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல்..! எதிர்வரும் நாட்களில் அதிக காற்று மற்றும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக ஏற்படவிருக்கும் இயற்கை அனர்த்தங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (26.11.2025) பூநகரி பிரதேச செயலாளர்... Read more »

விதாதா அலுவலர்களுக்கான மாதாந்த முன்னேற்ற கலந்துரையாடல்..!

விதாதா அலுவலர்களுக்கான மாதாந்த முன்னேற்ற கலந்துரையாடல்..! விதாதா அலுவலர்களுக்கான மாதாந்த முன்னேற்ற கலந்துரையாடல் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்ஷினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (26.11.2025) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கடந்த கூட்ட... Read more »

சாவகச்சேரியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வை மற்றும் அகவை நாள்..!

சாவகச்சேரியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வை மற்றும் அகவை நாள்..! சாவகச்சேரி நகர்ப்பகுதியில் இன்று (26.11.2025) புதன்கிழமை பிற்பகல் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 71ஆவது பிறந்த தினத்தை ஒட்டிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இதன்போது அடுத்த சந்ததிக்கு இனத்தின்... Read more »

அலைபேசி பயன்பாட்டால் புற்றுநோய் வருமா? அச்சம் வேண்டாம்… ஆனால் எச்சரிக்கை அவசியம்! – புதிய ஆய்வுத் தகவல்

அலைபேசி பயன்பாட்டால் புற்றுநோய் வருமா? அச்சம் வேண்டாம்… ஆனால் எச்சரிக்கை அவசியம்! – புதிய ஆய்வுத் தகவல் அலைபேசி (Mobile Phone) என்பது இன்று நம் உடலில் ஓர் உறுப்புபோல மாறிவிட்டது. அதேசமயம், “அலைபேசியை அதிகம் பயன்படுத்தினால் புற்றுநோய் வருமா?” என்ற பயம் பல... Read more »

மட்டக்களப்பில் மூன்று ஆற்றுப்படுகைகளுக்கு எச்சரிக்கை..!

மட்டக்களப்பில் மூன்று ஆற்றுப்படுகைகளுக்கு எச்சரிக்கை..! கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது தற்போது அதன் அதிகபட்ச கொள்ளளவை அண்மித்து வருவதுடன், தற்போது சேனாநாயக்க... Read more »

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐவர் கைது..!

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐவர் கைது..! யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் நேற்றிரவு ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 290 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு... Read more »

இனச் சமத்துவத்திற்குத் தமிழ் வரலாறு கட்டாயம்: நாடாளுமன்றில் சாணக்கியன் வலியுறுத்தல்!

இனச் சமத்துவத்திற்குத் தமிழ் வரலாறு கட்டாயம்: நாடாளுமன்றில் சாணக்கியன் வலியுறுத்தல்! எதிர்காலத்தில் அனைத்து இன மக்களும் சமமான அந்தஸ்துடன் வாழ்வதற்குத் தயாராவதற்கு, தமிழர்களின் வரலாற்றை உள்ளடக்கிய வரலாற்றுப் பாடத்தைக் கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில்... Read more »

தம்புள்ளை: மேலதிக வகுப்பில் சிறுமி துஷ்பிரயோகம்; ஆசிரியர் தலைமறைவு!

தம்புள்ளை: மேலதிக வகுப்பில் சிறுமி துஷ்பிரயோகம்; ஆசிரியர் தலைமறைவு! தம்புள்ளை: பாடசாலை விடுமுறை காலத்தில் மேலதிக வகுப்பிற்கு சென்ற 3ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, அதே பாடசாலையின் ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் தம்புள்ளை பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னர் சந்தேக... Read more »