வசீம் தாஜுதீன் மரணம் தொடர்பில் நாமல் வெளியிட்ட கருத்து..! வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பான புதிய விசாரணைகள் குறித்து, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதற்றமடையத் தேவையில்லை என்று பிரதியமைச்சர் மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு குற்றம், மோசடி... Read more »
அரசாங்கத்தினுள் ஓரினச் சேர்க்கையாளர்கள்: அம்பலப்படுத்திய அர்ச்சுனாMP..! அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்( Ramanathan Archchuna ) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,... Read more »
விஜேராம இல்லத்தை ஒப்படைக்க முடியாது..! மஹிந்த தரப்பு வெளியிட்ட அதிரடி. விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் உபகரணங்கள் உள்ள நிலையில் அவற்றை மதிப்பீடு செய்து அடையாளப்படுத்தாமல் வீட்டை ஒப்படைக்க முடியாது. மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ளாமல் வீட்டை ஒப்படைத்தால் ‘மஹிந்த ராஜபக்ஷ... Read more »
மன்னார் மாவட்டத்தில் கருவேல மர கட்டுப்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்..! மன்னார் மாவட்டத்தில் கருவேல மரத்தின் பரவலை கட்டுப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் இன்று (03.10.2025) காலை 11.00 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில்... Read more »
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கரைச்சி பிரதேச சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் புத்தகக்கண்காட்சி ஆரம்பம்..! மாணவர்கள் மத்தியில் நூலக பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்குடன் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கரைச்சி பிரதேச சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் புத்தக கண்காட்சி இன்று(03.10.2025) ஆரம்பித்து... Read more »
வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு உதைபந்தாட்ட சீருடை அனுசரனை..! யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன விளையாட்டு நிகழ்வின் உதைபந்தாட்ட இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன உதைபந்தாட்ட அணியினருக்கான உதைபந்தாட்ட சீருடையினை இன்றையதினம்(3) பருத்தித்துறை... Read more »
அரச உத்தியோகத்தர்களுக்கான “ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல்” தொடர்பான செயலமர்வு..! முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் அனுசரனையின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கான “ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல்” தொடர்பான செயலமர்வானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் மேற்பார்வையில் புதிய மாவட்ட... Read more »
கைதடியில் இடம்பெற்ற அஞ்சல் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..! தென்மராட்சி கைதடியில் புதிய அஞ்சல் அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் (02.10.2025) வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றிருந்தது. 28 மில்லியன் ரூபாய் செலவில் இந்த புதிய அஞ்சல் அலுவலகத்திற்கான கட்டடம் அமைக்கப்படவுள்ள நிலையில் கடற்றொழில்... Read more »
மருதங்கேணி பகுதியில் இனங்காணப்பட்ட எறிகணைகள்..! மண்டலாய் பகுதியில் மூன்று இடங்களில் வெடிக்காத நிலையில் எறிகணைகள் இனங்காணப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்டலாய் பகுதியில் கோவில் வயல் தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் மூன்று எறிகணைகள் இனங்காணப்பட்டுள்ளது மண்டலாய் பகுதியை சேர்ந்த... Read more »
கலாசார ஊர்வலத்துடன் ஆரம்பமானது யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெரு விழா..! யாழ்ப்பாணம் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (03.09.2025) பி. ப. 01.00 மணிக்கு யாழ் புனித... Read more »

