முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார காலத்தில் வழங்கப்பட்ட 671 பாடசாலைகளில் தேசிய பாடசாலை உயர்வு அந்தஸ்து இரத்துச்செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தில் ஒரு பாடசாலைக்கு இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை அப்போது அப்போதைய அரசாங்கம் வழங்கியது. அத்துடன், ஒவ்வொரு பாடசாலைக்கும்... Read more »
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வருடம் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் இடம்பெறவுள்ளதால், அதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சில சூழ்நிலைகளில் அவுஸ்திரேலிய அணிக்கு... Read more »
அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கமைவாக உள்ளூர் விமான சேவையை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பீரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து... Read more »
கலவான பிரதேச சபை உறுப்பினராக இருந்த சுஜீவ புஷ்பகுமாரா இன்று (ஜூன் 2) திடீர் மின்சாரம் தாக்கியதனால் உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம், புதிதாக கூட்டம் கூடிய உள்ளுராட்சி சபையின் முதல் நாளில், அவர் பதவியேற்றதற்குப் பிறகு மறுநாளான இன்று நிகழ்ந்துள்ளது. இந்த விடயம்... Read more »
தொடர்ந்தும் மூன்றாவது முறை அக்கரைப்பற்றின் இரு சபைகளிலும் தேசிய காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்கின்றது. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அக்கரைப்பற்றில் அமோக வெற்றியீட்டிய தேசிய காங்கிரஸ் உத்தியோக பூர்வமாக மாநகர மற்றும் பிரதேச சபையில் இன்று ஆட்சியமைத்தது. இதன் போது தேசிய காங்கிரஸின் தலைவரும்... Read more »
இறுதி போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் மோதல்.. புதிய அணிகள் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு இரண்டு மாதத்திற்கு மேலாக ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது கிளைமாக்ஸ் வந்தடைந்து விட்டது. 70 லீக் சுற்று மற்றும் 3 பிளே... Read more »
ஸ்ரேயாஸ் ஐயர் செய்த செயல்.. உறைந்து போன அம்பானி குடும்பம்.. ஒரே ஓவரில் 26 ரன்னை அடித்து வெற்றி 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை பிளேஆஃப் சுற்றில் வீழ்த்தி வெளியேற்றியது. இந்தப் போட்டியில் 19வது ஓவரின் முதல்... Read more »
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் பல மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் – அர்ச்சுனா தெரிவித்தார். இந் நிலையில் அதன் பொறுப்பு வைத்தியராக இருக்கின்ற பெண் மருத்துவர் மீது பாராளுமன்றம் ஊடாக விசாரணை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்... Read more »
கொழும்பு, புறக்கோட்டை மிதக்கும் சந்தைப் பகுதிக்கு அருகில் மதுபோதையில் நபரொருவரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் ஆறு இராணுவ சிப்பாய்கள் புறக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மருதானை இராணுவ முகாமில் கடமையாற்றும் 29 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆறு இராணுவ சிப்பாய்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும்... Read more »
உலக அளவில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் விளங்குகிறது. பாகிஸ்தானில் உள்ள பெண் குழந்தைகளில் ஐந்தில் ஒருவர் 18 வயதுக்கு உள்ளாகவே திருமணம் செய்துவைக்கப்படுவதாக UNICEF கூறியுள்ளது. இந்நிலையில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாக, பாகிஸ்தான் அதிபர்... Read more »

