ஈரான் தாக்குதலை கத்தார் வன்மையாகக் கண்டனம்; இறையாண்மை மீறல் என அறிவிப்பு.!

அமெரிக்க தளத்தின் மீதான ஈரான் தாக்குதலை கத்தார் வன்மையாகக் கண்டனம்; இறையாண்மை மீறல் என அறிவிப்பு.!!   கத்தாரில் குறிப்பிடத்தக்க அமெரிக்க இராணுவ இருப்பிடத்தைக் கொண்டுள்ள அல் உதெய்ட் விமானத் தளத்தின் மீதான ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தாக்குதலை கத்தார் வன்மையாகக் கண்டனம்... Read more »

கட்டார் ஏன் முதல் இலக்காகிறது?

கட்டார் ஏன் முதல் இலக்காகிறது? மொத்த மத்திய கிழக்கிலும் உள்ள ஆகப்பெரிய அமெரிக்க விமானத்தளம் கட்டாரில் உள்ள உதைத் தளமே .இது 60 ஏக்கரில் அமைந்துள்ளது . 10000 அமெரிக்கப்படை இங்கு நிலைகொண்டுள்ளது 1996 இல் இது கட்டப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான அமெரிக்க போர்... Read more »
Ad Widget

டோஹா மீது தீப்பிழம்புகள், வெடிப்புச் சத்தங்கள்: கத்தார் வான் பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது

டோஹா மீது தீப்பிழம்புகள், வெடிப்புச் சத்தங்கள்: கத்தார் வான் பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது கத்தார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தீப்பிழம்புகள் தென்பட்டதுடன், பலத்த வெடிப்புச் சத்தங்களும் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வான் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடா அல்லது ஏவுகணைகளா என்பது உடனடியாகத் தெரியவில்லை.... Read more »

மட்டக்களப்பு 37ஆம் கிராமம் கூழாவடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கொடியேற்றம்..!

மட்டக்களப்பு 37ஆம் கிராமம் கூழாவடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கொடியேற்றம்..! மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம், கூழாவடி நெல்லிக்காடு கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி வாய்ந்ததும், சிறப்பு வாய்ந்ததுமான அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த... Read more »

இணுவில் கந்தசுவாமி ஆலய சப்பறத்திருவிழா..! 23.06.2025

இணுவில் கந்தசுவாமி ஆலய சப்பறத்திருவிழா..! 23.06.2025 Read more »

இணுவில் கந்தசுவாமி ஆலய கைலாசவாகனத்திருவிழா..!

இணுவில் கந்தசுவாமி ஆலய கைலாசவாகனத்திருவிழா..! 22.06.2025 Read more »

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..!   ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்குத் தடையற்ற அனுமதி வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.  ... Read more »

சிறைக்கைதிகளின் பாவனைக்காக புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன..!

சிறைக்கைதிகளின் பாவனைக்காக புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன..!   யாழ்ப்பாணம் சிறைக் கைதிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகம் ஊடாக ஒரு தொகை புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.   எலிபன்ற் எயிட் ஹெல்பிங் கியூமன் அமைப்பின் நிதிப் பங்களிப்பின் மூலம் மேற்படி... Read more »

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி..!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி..! மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின்... Read more »

யாழில் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவாவை விற்பனை செய்த சந்தேகநபர் கைது!

யாழில் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவாவை விற்பனை செய்த சந்தேகநபர் கைது! நேற்றையதினம் (22) யாழ்ப்பாணம் – கற்குளம் பகுதியில் ஒரு கிலோ கஞ்சா கலந்த மாவாவுடன் சந்தேகநபர் (வயது 26) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவா... Read more »