கர்ப்பிணியிடம் நகை பறிப்பு: மோட்டார் சைக்கிளிலிருந்த தவறி விழுந்த பரிதாபம்

இந்தியாவின் புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கணவருடன் பின் இருக்கையில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார் குறித்த கர்ப்பிணிப் பெண். அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் கர்ப்பிணி அணிந்திருந்த நகைகளை பறித்து சென்றுள்ளனர். கர்ப்பிணியின்... Read more »

மின்சாரம் தாக்கியதில் இருவர் பலி

முந்தலம் – 412 ஏக்கர் பகுதியில் நேற்று (28) இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார், இந்த விபத்தில் கணவன், மனைவி என தம்பதி உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் 55 மற்றும் 52 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த இருவரும் தங்கள் குடியிருப்புக்கு அருகில் வணிக... Read more »
Ad Widget

மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயற்சி சந்தேகநபர்களுக்கு பிணை மறுப்பு

2008ஆம் ஆண்டு பொரலஸ்கமுவவில் அப்போதைய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயற்சித்த இரண்டு விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களின் பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவித்த நேற்று (28) நிராகரித்துள்ளார். சந்தேக நபர்களான “கோஸ்தர்” அல்லது “மோரிஸ்” என அழைக்கப்படும் செல்வராசா... Read more »

இன்றைய ராசிபலன் 29.11.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நினைத்த வேலைகளை சரியான நேரத்தில் நடத்தி முடிப்பீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். பணம், கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். நிதி நிலைமை சீராகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு... Read more »

சீரற்ற காலநிலை தொடர்பில் ஆராய. விஷேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.

மன்னார் மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும்  ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (28.11) வியாழன் மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் கூட்டுறவு பிரதி... Read more »

அவசரகால உதவிக்கு அழைக்க வேண்டிய எண்,107

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமைகள் தொடர்பில் அறிக்கையிடுவதற்கும் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் 24 மணித்தியாலங்களையும் உள்ளடக்கிய விசேட நடவடிக்கை அறையொன்று பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த சிறப்பு பிரிவின் பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.... Read more »

அதானி விவகாரம்: காங்கிரஸ், பாஜக இடையே மோதல்

இந்திய கோடிஸ்வரர் கெளதம் அதானி மீதான நிதிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரை கைது செய்யவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், இது ‘சோரோஸின் திரைக்கதை’ என்று பாஜக குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தொழிலதிபர் அதானியின் பெயர் இடம்பெறவில்லை... Read more »

கொட்டும் மழைக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த உறவுகளை உணர்வெழுச்சியுடன் நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும், இயற்கை சீற்றத்தையும் பொருட்படுத்தாது இன்று மாலை தமிழர் தாயகப்பகுதியில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. வீதிகளிலும், மாவீரர் துயிலும்... Read more »

இன்றைய ராசிபலன் 28.11.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நினைத்த வேலைகளை சரியான நேரத்தில் நடத்தி முடிப்பீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். பணம், கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். நிதி நிலைமை சீராகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ரிஷபம் ரிஷப... Read more »

டிசம்பர் 3 முதல் பாராளுமன்றம் கூடவுள்ளது

எதிர்வரும் டிசம்பர் 03 ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இதற்கமைய டிசம்பர் 03ஆம் திகதி ஜனாதிபதி... Read more »