புத்தளத்தில் கூட்டணி அமைக்கவிடாமல் தடுத்தவர் ஹக்கீம், ரிஷாத் : மரிக்கார் காட்டம்

கடந்த பொதுத் தேர்தலில் புத்தளத்தில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு 33 வருடங்களின் பின்னர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அது புத்தளத்தின் வெற்றி எனவும் இஷாம் மரிக்கார் தெரிவித்தார். அத்தோடு இம்முறை பொதுத் தேர்தலில் அந்த கூட்டணியை ஒன்றிணைய விடாமல் தடுத்தவர்கள் அகில... Read more »

அரசாங்க பகுப்பாய்வாளராக சந்தியா குமுதினி ராஜபக்ஷ

அரசாங்க பகுப்பாய்வாளராக சந்தியா குமுதினி ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க பகுப்பாய்வாளர் பதவியில் கடமையாற்றிய திருமதி. தீபிகா செனவிரத்ன 2024.10.11 திகதியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். அதற்கமைய, வெற்றிடமாக உள்ள மேற்குறித்த பதவிக்கு இலங்கை விஞ்ஞான சேவையின் விசேட தர அலுவலர்களிலிருந்து சேவைமூப்பு அட்டவணைக்கு அமைய அடுத்ததாக ஆகக்கூடிய... Read more »
Ad Widget

மரணத்தில் முடிந்த தகாத உறவு – இரு சடலங்கள் மீட்பு

பாணந்துறை – கல்கொட ஸ்ரீ மகா விகாரஸ்த வீதியிலுள்ள வீடொன்றினுள் ஆண் மற்றும் பெண் ஒருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சடலமாக மீட்க்கப்பட்ட குறித்த நபரே பெண்ணை கொன்றுவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இருவரும் தாகாத உறவில் ஈடுபட்டது வந்துள்ளதாக பொலிஸார்... Read more »

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் செயலர் இராஜினாமா

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திஸத் தேவப்பிரிய பண்டார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் பதவியில் சேவையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி திஸத் தேவப்பிரிய பண்டார விஜேகுணவர்த்தன 2024.10.09 திகதிய சேவையின் பின்னர் மேற்குறித்த பதவியிலிருந்து இராஜினாமா... Read more »

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய புதிய வழக்கொன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா இந்த வழக்கை நேற்று சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பதவியில் உள்ள கட்சியின் செயலாளர் பொதுச் சபையின்... Read more »

அம்மன் ஆலயத்துக்கு தீ வைப்பு – வெள்ளித்தாலி திருட்டு

வவுனியா, தோணிக்கள் பகுதியில் உள்ள நாக பூசனி அம்மன் ஆலயத்திற்கு விசமிகள் சிலர் தீ வைத்துள்ளனர். ஆலயத்தின் தென்பகுதி வாயிலூடாக நுழைந்த மர்ம நபர் அல்லது மர்ம கும்பல் சிரட்டைகளை கொண்டே தீ வைத்துள்ளனர். மேலும், அம்மன் சிலையில் இருந்த வெள்ளித்தாலி ஒன்றினையும் சிலையின்... Read more »

திங்கள் முதல் கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்கு!

எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வழமை போன்று கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். முன் கட்டளை (ஆர்டர்) செய்யப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் கையிருப்பு எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.... Read more »

வாகன இறக்குமதி பற்றிய அப்டேட்!

நாட்டிலுள்ள வெளிநாட்டு கையிருப்புக்கள் தீர்ந்து போகாத வகையில் முறையான நடைமுறையின் கீழ் மாத்திரமே வாகன இறக்குமதி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது, ​​வாகனங்களை இறக்குமதி... Read more »

சவளக்கடையில் மீன் பிடித்த பெண்ணை முதலை இழுத்துச் சென்றது!

மீன்பிடிப்பதற்காக சென்ற பெண்ணை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பெண்ணை முதலை இழுத்து சென்றுள்ள சம்பவம் திங்கட்கிழமை... Read more »

பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்துக்குள் நடந்தது என்ன?

UL607 என்ற இலக்கம் கொண்ட விமானத்தில் இடம்பெற்றசம்பவம் குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. செப்டெம்பர் 21 ஆம் திகதி சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த UL607 இலக்க விமானத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உரிய திணைக்களங்கள் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக... Read more »