இன்றைய ராசிபலன் 29.07.2024

மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும். ரிஷபம்... Read more »

ஜனாதிபதி வேட்பாளர் யார்? மொட்டுக் கட்சி இன்று தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார்? என்பதை தீர்மானிக்க கட்சியின் அரசியல் சபை இன்று (29ஆம் திகதி) கூடுகின்றது. கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ச தலைமையில் நெலும் மாவத்தையில் அமைந்துள்ள... Read more »
Ad Widget Ad Widget

இந்தியில் ரீமேக்காகும் மகாராஜா

கோலிவுட்டில் பட்டையைகிளப்பிய மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ மேக்காக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் பொலிவுட்டின் ஸ்டார் அமீர் கான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அமீர்கான் ஏற்கனவே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான கஜினி படத்தின் இந்தி ரீ-மேகில் சூர்யாவின் கதாபாத்திரத்தில்... Read more »

வித்தியாசமான முறையில் பந்துவீசிய இலங்கை வீரர்

இலங்கை கிரிக்கட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) இந்தியாவுக்கு எதிரான முதல் ரி20 போட்டியின் போது தனது இரு கைகளாலும் பந்து வீசி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவை எதிர்கொள்ளும் போது இடது கையால் பந்து... Read more »

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் : கொழும்பு மாவட்டம் முதலிடம்

இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையான ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 290 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இந்த முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க... Read more »

வாய்ப்பு கிடைத்தால் வெற்றி நிச்சயம் என்கிறார் தம்மிக்க பெரேரா

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வாய்ப்பு வழங்கினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால்... Read more »

தூதரக அதிகாரிகளின் அசண்டயீனத்தால் “நான் இனி பிச்சை தான் எடுக்க வேண்டும்”

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இலங்கை உணவு விநியோக ஊழியர் சம்பவம் தொடர்பில் தனக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி நாடு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் ஜனவரி 11ஆம் திகதி இடம்பெற்ற போதிலும் இதுவரை தனக்கு நீதி கிடைக்கவில்லை எனவும், எனவே தனது... Read more »

ஜனாதிபதி தேர்தலில் AI தொழிநுட்பம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (AI Technology) தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நாட்டு மக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பில் போதியளவு விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் பொறியியற் பீடத்தின் பேராசிரியர்... Read more »

இலங்கை உட்பட 55 நாடுகளுக்கு இலவச விசா

இலங்கை, மலேசியா, மாலைத்தீவு உள்ளிட்ட 55 நாடுகளுக்கு இலவச விசா திட்டத்தினை அல்ஜீரியா (Algeria) அறிமுகப்படுத்தியுள்ளது. வட ஆபிரிக்க நாட்டின் சுற்றுலாத்துறையானது புதிய விசா அற்ற பயணக் கொள்கையை அறிமுகப்படுத்தியதன் மூலம் குறிப்பிடத்தக்க எழுச்சியை அனுபவித்து வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன், இந்த கொள்கையானது சுற்றுலாவைத்துறையை... Read more »

சைபர் கிரைம்: இலங்கை – மியன்மார் இடையில் கலந்துரையாடல்

மியன்மாரின் சைபர் கிரைம் பகுதியில் உள்ள முகாம்களில் குற்றச்செயல்களுக்காக வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுவிப்பதற்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மியன்மார் அரசாங்கத்திடம் பாதுகாப்புச் செயலாளர் நாயகம் கமல் குணரத்னவினால் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்பு தலைவர்களின்... Read more »