அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் விடுதலை

டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் முதலாம் திகதி வரை இடைக்கால ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார். பல்வேறு நிபந்தனைகளின் கீழ் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அலுவல ஆவணங்களில் அவர்... Read more »

இன்றைய ராசிபலன் 11.05.2024

மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். ரிஷபம் இன்று உங்களுக்கு மனதில்... Read more »
Ad Widget

உக்ரைன் – ரஷ்ய போர் களத்தில் 100க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது

ரஷ்ய – உக்ரைன் போரில் 100க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் போரிட்டு வருவதாகவும், இதுவரை ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 54 இலங்கையர்கள் உக்ரைனுக்காகவும் 60 பேர் ரஷ்ய தரப்பிலும் போரிட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் புலனாய்வாளர்கள் உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.... Read more »

சச்சினின் சாதனையை முறியடித்த தமிழ் இளைஞன்

ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 1000 ஓட்டங்களை எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் சாய் சுதர்சன் படைத்துள்ளார். சென்னை அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் அவர் 51 பந்துகளில் 103 ஓட்டங்களை குவித்திருந்தார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர் மற்றும்... Read more »

யாழில் பொலிஸார் துரத்திச் சென்ற இளைஞர் பலி

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு இன்று இரவு உயிரிழந்துள்ளதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்... Read more »

வன்னியில் களைக்கட்டும் நுங்கு விழா

வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடன் மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் நுங்கு விழா இன்று வெள்ளிக்கிழமை (10) மன்னாரில் நடைபெற்றது. வெயில் காலம் வந்துவிட்டாலே நுங்குவின் பயன்பாடுகள் அதிகரித்துவிடும். எங்கு பார்த்தாலும் நுங்கு வியாபாரமும் தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது. அந்த... Read more »

இரத்தினபுரியில் பெண்தொழிலாளர் மீதான தாக்குதல்: அறிக்கை கோரும் சாகல

இரத்தினபுரி, தும்பறை 82ஆம் பிரிவிலுள்ள தோட்ட அதிகாரி மற்றும் காவலாளர் இணைந்து பெண் தோட்ட தொழிலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான... Read more »

“மாலைத்தீவிலிருந்த இந்திய இராணுவ வீரர்கள் அனைவரும் வெளியேற்றம்”

காலவகாசம் நிறைவடையும் முன்னரே அனைத்து இந்திய இராணுவ வீரர்களும் மாலைத்தீவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக மாலைத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இறுதியாக வெளியேற்றப்பட்ட இந்திய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாலைத்தீவிலிருந்த இந்திய... Read more »

வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு அநீதி: சபையில் சஜித் ஆவேசம்

வர்த்தகப் பிரிவுப் பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை (10) நாடாளுமன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மேல்மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள்... Read more »

பெரமுன உறுப்பினர்கள் வேறு தரப்புடன் இணையலாம் பிரிந்தும் செல்லலாம்: பசில்

இலங்கைத்திவின் நலன் கருதி எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு தரப்பினருடன் இணையவும், பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக அதன் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுல்லையில் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை இன்று (10) திறந்து வைத்ததன் பின்னர்... Read more »