இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் நிச்சயமாக களமிறங்குவார்கள் என்பது பகிரங்கமான உண்மை. எதிர்வரும் ஒக்டோபர்... Read more »
நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றிய இராணுவ வீரர்களுக்கு அரசாங்கம் மாற்றாந்தாய் கவனிப்பை செயற்படுத்தி வருவதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் இராணுவ வீரர்களது மாவட்ட மாநாடு மாத்தளையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை... Read more »
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகப்பூர்வ இல்லங்களில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள அமைச்சர்கள் மூவரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் குடியிருப்பு வீடுகளை கையாளும் பிரிவு இது தொடர்பில் அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். குறித்த 03 அமைச்சர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு... Read more »
கஜகஸ்தான் எல்லைக்கு அருகில் அமையப்பெற்றுள்ள ரஷ்யா நகரமான ஓரன்பர்க்கில் நீர்த்தேக்க அணை உடைந்ததையடுத்து 4,500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை, அணை உடைந்ததையடுத்து ஓரன்பர்க் பகுதியில் 6,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதன்பின்னர், சுமார் 1100 குழந்தைகள் உட்பட 4500 பேர்... Read more »
தற்போது நிலவி வரும் வெப்பமான காலநிலையால், நம்மில் பலர் குளிர்ச்சியான உணவுகளைத் தேட ஆரம்பித்து விட்டனர். இவ்வாறு வெப்பநிலை அதிகமாக காணப்படக்கூடிய நாட்களில் நமது முழு உடலையும் புத்துணர்ச்சியடையச் செய்ய நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளைத் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறான உணவுகள்... Read more »
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் நகர்வுகளில் ஈடுபட்டுள்ளதால் அமெரிக்கா இந்த விடயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக அந்நாட்டு இராஜதந்திரி ஒருவர் ரொய்ட்டர்ஸுக்கு கருத்து வெளியிடடுள்ளார். அந்த பகுதியில் உள்ள இஸ்ரேல் அல்லது அமெரிக்க... Read more »
‘இந்தியன் ப்ரீமியர் லீக்கில் மந்தமான சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி’ என பலரும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். ரசிகர்களும் எக்ஸ் வலைத்தளத்தில் ‘selfish’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, விராட் கோலியை விமர்சித்து வருகின்றனர். ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான... Read more »
செலுத்தப்படாத 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உலகளாவிய பத்திரங்களை மறுசீரமைக்கும் நோக்கில் உலக முதலீட்டாளர்களும் இலங்கை அதிகாரிகளும் இரண்டாவது சுற்று கலந்துரையாடலில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். மார்ச் மாத இறுதியில் இடம்பெற்ற முதல் சுற்று கலந்துரையாடலின் போது வழிகாட்டுதல் குழு எனப்படும் பத்திரதாரர்களின் குழு மற்றும்... Read more »
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் எனவும், விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் கோரி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், சிசேரியா மற்றும் ஹைஃபா ஆகிய... Read more »
மட்டக்களப்பு – மயிலத்தமடு – மாதவனை பிரதேசத்தில் சிங்கள விவசாயிகள் தமது மேய்ச்சல் நிலத்தை ஆக்கிரமித்து அரச ஆதரவுடன் மாடுகளை கொன்று குவித்தமைக்கு எதிராக பாற்பண்ணையாளர்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் 206ஆவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 9 மாதங்களில், சட்டவிரோத விவசாயிகளால் கிட்டத்தட்ட 1,750 பசுக்கள்... Read more »