இன்றைய ராசிபலன்கள் 10.02.2024

  மேஷம் வேலை செய்யும் இடங்களில் எதிர்பார்த்தபடி உங்களது செயல்திறன் நன்றாக இருக்கும். பொருளாதார ரீதியிலான விஷயங்கள் சாதகமாக அமையும். பாரம்பரிய வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வணிகம் வேகம் பெறும். செல்வம் பெருகும். பொருளாதார நிலைமை முன்பை விட சீராக இருக்கும். பரிகாரம்: ராமர் கோவிலுக்கு... Read more »

சஜித்-சம்பிக மோதல் தீவிரம் விரிசலடையும் கூட்டணி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க இடையிலான மோதல் தீவிரம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது அதன் ஒரு கட்டமாக ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஆரம்பமானதும் நாடாளுமன்ற மேற்பார்வைக்குழுக்களில் சம்பிக ரணவக்கவின் பெயர் எந்தவொரு... Read more »
Ad Widget Ad Widget

மகசீன் சிறைச்சாலையில் தமிழ் கைதி மீதி தாக்குதல்

சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. மகசீன் சிறைச்சாலைக்கு தேடுதல்... Read more »

சிங்களத் தலைவர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த சிறீதரன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரைய மீது நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமையும் இன்று வெள்ளிக்கிழமையும் விவாதம் இடம்பெற்று வருகிறது. அரசாங்கம் எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ள பொருளாதார மறுசீரமைப்புகள், வரி திருத்தங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி, தமது உரையில் விளக்கமளித்திருந்தார். நேற்றைய... Read more »

இராணுவத்திற்கு நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவு

பதினெட்டு (18) வருடங்களுக்கு முன்னர் தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போனமைக்கு இலங்கை இராணுவமே பொறுப்பு என நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து காணாமல் போன தமிழ் இளைஞரான கந்தசாமி இளமாறன் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு... Read more »

மசூதி இடிப்பால் உத்தரகாண்டில் வெடித்தது வன்முறை

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட மசூதி இடிப்பு சம்பவம் தொடர்பாக வெடித்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட பொலிஸார் காயமடைந்தனர். இதனால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவும், கலவரக்காரர்களை கண்டதும்... Read more »

புளியங்குளம் பகுதியில் யானையின் சடலம் மீட்பு

வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைகாணியில் இருந்து யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டது. நேற்றையதினம் குறித்த காணியில் யானை ஒன்று இறந்து கிடப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார். அதற்க்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம்... Read more »

மிட்செல் மார்ஸ்க்கு கொவிட் தொற்று உறுதி

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் மிட்செல் மார்ஸ்க்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றைய தினம் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.... Read more »

232 பேக்கரிகளுக்கு எதிராக நடவடிக்கை

எடை குறைந்த மற்றும் விலையை காட்சிப்படுத்தாத சுமார் 232 பேக்கரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த பேக்கரிகள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர்... Read more »

கடன் கட்டுப்பாடுகள் தளர்வு மத்திய வங்கியின் அறிவிப்பு

வணிக வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கியினால், குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன. பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாணயக் கொள்கை சபை நேற்று முன்தினம் கூடிய போதே இந்தத்... Read more »