X தளம் அதன் மதிப்பில் 71 சதவீதத்தை இழந்துவிட்டது

உலகின் மிகப் பெரிய செல்வந்தரான எலான் மஸ்க் சமூக ஊடகமான X (டுவிட்டர்) தளத்தைக் கையகப்படுத்திய பின்னர் நிறுவனம் அதன் மதிப்பில் 71.5 சதவீதத்தை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஊடக தளத்தின் மொத்த மதிப்பின் விகிதாசார விளைவு அதன் மதிப்பை சுமார் 12.5 பில்லியன்... Read more »

விரும்பி வரி விதிக்கப்படவில்லை அமைச்சர் ஜீவன்

2024 ஆம் ஆண்டு இடம்பெறும் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே உள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் மற்றும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »
Ad Widget Ad Widget

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்களுக்கு கட்சியில் இடமில்லை

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தங்கள் கட்சியுடன் இணைந்துகொள்ள மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே... Read more »

55 ஓட்டங்களுக்கு சுறுண்டது தென்னாப்பிரிக்கா: இந்தியா அபாரம்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சிஸ் 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. கேப்டவுனில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது. இதன்படி, அந்த அணி முதல்... Read more »

இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய தலைவர்

இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை டெஸ்ட் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவர் உபுல் தரங்க தெரிவித்தார். கிரிக்கெட் சபையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில்... Read more »

இலங்கை – ரஷ்யா இடையிலான விமான சேவை

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நேரடி விமான சேவையை முன்னெடுக்கும் நடவடிக்கையில் ரஷ்ய எயார்லைன்ஸ் இணைந்துள்ளது. குறித்த சேவையினை முன்னெடுப்பதற்கு Boeing – 777 எனும் விமானம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கால அட்டவணையின்படி, ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்களுக்கு ரஷ்யா மற்றும் இலங்கை ஆகிய... Read more »

மின்சார சபை ஊழியர்களின் பாரிய போராட்டம் கொழும்பில்

இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் கொழும்பில் உள்ள மின்சார சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெறுகிறது. தற்போதைய அரசாங்கம் இலங்கை மின்சார சபையை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு விற்பனை செய்யவுள்ளதாக... Read more »

ஜனவரி 9ஆம் திகதி புத்தாண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு

2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 9ஆம் திகதி கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 12ஆம் திகதி இந்த அமர்வு நடைபெற உள்ளது. கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா... Read more »

மதுபானசாலையை அகற்ற கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கரவெட்டி பிரதேச செயலர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் காணப்படும் மதுபானசாலையை உடனடியாக அகற்றுமாறு தெரிவித்து உடுப்பிட்டி மக்கள் போராட்டமொன்றை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தனர். “இந்த பகுதியில்... Read more »

தொலைபேசி கட்டணம் 3% மட்டுமே உயர்வு

வற் வரி திருத்தத்தினால் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் 42% அதிகரிக்கும் என போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் 3% மட்டுமே அதிகரிப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தொலைபேசி கட்டணங்கள் மற்றும் இணைய வசதிகளுக்கு 15%... Read more »